Top posting users this month
No user |
இலங்கையுடன் நெருக்கமான பொருளாதார உறவை எதிர்பார்க்கின்றோம்: இந்திய பிரதமர்
Page 1 of 1
இலங்கையுடன் நெருக்கமான பொருளாதார உறவை எதிர்பார்க்கின்றோம்: இந்திய பிரதமர்
இலங்கையுடன் இந்தியா நெருக்கமான பொருளாதார உறவை எதிர்ப்பார்ப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் பிரதமராக இருந்தபோது இந்தியாவுடன் கொண்டிருந்த உறவைப்போன்று மீண்டும் உறவை தாம் எதிர்ப்பார்ப்பதாக மோடி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பத்தாண்டு காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இலங்கை அரசாங்கம் சீன முதலீடுகளுக்கே முன்னுரிமை கொடுத்து வந்தது.
இந்தநிலையில் தேர்தல் பிரசாரத்தின் போது சீனாவினால் மேற்கொள்ளப்படும் கொழும்பு போட் சிட்டி திட்டம் சுற்றாடலுக்கு பாதிப்பு என்று கூறி அதனை ரத்துச் செய்யப்போவதாக ரணில் விக்கிரமசிங்க எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் பிரதமராக இருந்தபோது இந்தியாவுடன் கொண்டிருந்த உறவைப்போன்று மீண்டும் உறவை தாம் எதிர்ப்பார்ப்பதாக மோடி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பத்தாண்டு காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இலங்கை அரசாங்கம் சீன முதலீடுகளுக்கே முன்னுரிமை கொடுத்து வந்தது.
இந்தநிலையில் தேர்தல் பிரசாரத்தின் போது சீனாவினால் மேற்கொள்ளப்படும் கொழும்பு போட் சிட்டி திட்டம் சுற்றாடலுக்கு பாதிப்பு என்று கூறி அதனை ரத்துச் செய்யப்போவதாக ரணில் விக்கிரமசிங்க எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum