Top posting users this month
No user |
Similar topics
காலம் தான் பதில் சொல்ல வேண்டும்: இலங்கை தொழிலாளா் காங்கிரஸ் தலைவா்
Page 1 of 1
காலம் தான் பதில் சொல்ல வேண்டும்: இலங்கை தொழிலாளா் காங்கிரஸ் தலைவா்
மலையக மக்கள் அரசியல் அறிவுடன் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்திருப்பதாகவும் அதற்கு தாம் மதிப்பளிப்பதாகவும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய மக்களுடன் இணைந்து, சுதந்திரமாக சிந்தித்து மலையக மக்கள் வாக்களித்துள்ளதாகவும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் முன்னால் பொருளாதார பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டமாக, மலையகத்தில் தங்களின் தொழிற்சங்கத்தை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை நிபந்தனையின்றி ஆதரித்த, சிறுபான்மை சமூகமொன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல்கட்சி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகும்.
எனினும், நுவரெலியா மாவட்டத்தில் பெருவாரியான வாக்குகள் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கே அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் அழைப்பு விடுத்தால் இந்த புதிய அரசாங்கத்தில் இலங்கை தொழிலாளா் காங்கிரஸ் இணைந்துக்கொள்ள வாய்ப்பு எதுவும் இருக்கின்றதா என
இலங்கை தொழிலாளா் காங்கிரஸ் தலைவா் முத்து சிவலிங்கமிடம் கேட்ட போது, அது காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என அவா் பதிலளித்தமை
குறிப்பிடதக்கது.
நாட்டின் ஏனைய மக்களுடன் இணைந்து, சுதந்திரமாக சிந்தித்து மலையக மக்கள் வாக்களித்துள்ளதாகவும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் முன்னால் பொருளாதார பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டமாக, மலையகத்தில் தங்களின் தொழிற்சங்கத்தை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை நிபந்தனையின்றி ஆதரித்த, சிறுபான்மை சமூகமொன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல்கட்சி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகும்.
எனினும், நுவரெலியா மாவட்டத்தில் பெருவாரியான வாக்குகள் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கே அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் அழைப்பு விடுத்தால் இந்த புதிய அரசாங்கத்தில் இலங்கை தொழிலாளா் காங்கிரஸ் இணைந்துக்கொள்ள வாய்ப்பு எதுவும் இருக்கின்றதா என
இலங்கை தொழிலாளா் காங்கிரஸ் தலைவா் முத்து சிவலிங்கமிடம் கேட்ட போது, அது காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என அவா் பதிலளித்தமை
குறிப்பிடதக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழர் பிரச்சினைக்கு காலம் தாழ்த்தாது மைத்திரி அரசு தீர்வு வழங்க வேண்டும்: த.கலையரசன்
» சுதந்திர கட்சியுடன் இணைந்து போட்டியிட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானம்
» இலங்கை அரசாங்க பத்திர விவகாரம்! ரணிலின் மிரட்டலுக்கு வங்கி அதிகாரியின் பதில்: விக்கிலீக்ஸ் தகவல்
» சுதந்திர கட்சியுடன் இணைந்து போட்டியிட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானம்
» இலங்கை அரசாங்க பத்திர விவகாரம்! ரணிலின் மிரட்டலுக்கு வங்கி அதிகாரியின் பதில்: விக்கிலீக்ஸ் தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum