Top posting users this month
No user |
பிரதம நீதியரசரை பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம்
Page 1 of 1
பிரதம நீதியரசரை பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம்
கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில் தற்போது ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்று வருகிறது.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸை உடனடியாக பதவி விலக கோரியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட தினத்தில் பிரதம நீதியரசர் அரசியல் நடவடிக்கையில் கலந்து கொண்டமை மற்றும் அவர் சட்டரீதியான முறையில் நியமிக்கப்படவில்லை என்பன காரணமாக அவரை பதவியில் இருந்து விலகுமாறு கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடைய முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவை மீண்டும் பிரதம நீதியரசராக நியமிக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸை உடனடியாக பதவி விலக கோரியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட தினத்தில் பிரதம நீதியரசர் அரசியல் நடவடிக்கையில் கலந்து கொண்டமை மற்றும் அவர் சட்டரீதியான முறையில் நியமிக்கப்படவில்லை என்பன காரணமாக அவரை பதவியில் இருந்து விலகுமாறு கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடைய முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவை மீண்டும் பிரதம நீதியரசராக நியமிக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum