Top posting users this month
No user |
Similar topics
வடக்கு கிழக்கு வாக்குகள் கிடைக்கவில்லை!– டிலான் பெரேரா ஆதங்கம்
Page 1 of 1
வடக்கு கிழக்கு வாக்குகள் கிடைக்கவில்லை!– டிலான் பெரேரா ஆதங்கம்
வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகள் கிடைக்கவில்லை என முன்னாள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சி அடைந்த தோல்வி தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஏதாவது ஓர் வகையில் அதிகாரத்தை பகிர வேண்டுமென நான் அரசாங்கத்தை கோரியிருந்தேன். அது நடைபெறவில்லை.
வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் போன்ற பாரியளவிலான அபிவிருத்தித் திட்டங்களை மக்கள் கண்கூடாக பார்த்த போதிலும், தேர்தல்களில் ஆதரவு கிடைக்கவில்லை.
யாழ் தேவி ரயில் பாதையை விடவும் வடக்கு மக்கள் அரசியல் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தையே கோரி நின்றனர்.
மஹிந்த ராஜபக்சவா அல்லது மைத்திரிபால சிறிசேனவா என்பதனை கருத்துக் கணிப்புக்கள் மூலம் தீர்மானிக்க முடியாது.
அதனை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆiணாயளர் மஹிந்த தேசப்பிரியவிடமே காணப்படுகின்றது.
கருத்துக் கணிப்பு நடத்தும் ஒவ்வொரு நபரும் ஏதேனும் ஓர் வகையில் ஓர் வேட்பாளரைச் சார்ந்தே இருக்கின்றார்கள்.
எனவே கருத்துக் கணிப்புக்கள் பற்றி எனக்கு எவ்வித நம்பிக்கையும் கிடையாது என டிலான் பெரேரா தீர்மானித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சி அடைந்த தோல்வி தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஏதாவது ஓர் வகையில் அதிகாரத்தை பகிர வேண்டுமென நான் அரசாங்கத்தை கோரியிருந்தேன். அது நடைபெறவில்லை.
வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் போன்ற பாரியளவிலான அபிவிருத்தித் திட்டங்களை மக்கள் கண்கூடாக பார்த்த போதிலும், தேர்தல்களில் ஆதரவு கிடைக்கவில்லை.
யாழ் தேவி ரயில் பாதையை விடவும் வடக்கு மக்கள் அரசியல் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தையே கோரி நின்றனர்.
மஹிந்த ராஜபக்சவா அல்லது மைத்திரிபால சிறிசேனவா என்பதனை கருத்துக் கணிப்புக்கள் மூலம் தீர்மானிக்க முடியாது.
அதனை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆiணாயளர் மஹிந்த தேசப்பிரியவிடமே காணப்படுகின்றது.
கருத்துக் கணிப்பு நடத்தும் ஒவ்வொரு நபரும் ஏதேனும் ஓர் வகையில் ஓர் வேட்பாளரைச் சார்ந்தே இருக்கின்றார்கள்.
எனவே கருத்துக் கணிப்புக்கள் பற்றி எனக்கு எவ்வித நம்பிக்கையும் கிடையாது என டிலான் பெரேரா தீர்மானித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்தவின் பாதுகாப்பை பலப்படுத்துங்கள்! டிலான் பெரேரா கோரிக்கை
» ஐ.ம.சு.முன்னணி அதிக ஆசனங்களை கைப்பற்றும்: டிலான் பெரேரா
» தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாட முடியும்: டிலான் பெரேரா
» ஐ.ம.சு.முன்னணி அதிக ஆசனங்களை கைப்பற்றும்: டிலான் பெரேரா
» தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாட முடியும்: டிலான் பெரேரா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum