Top posting users this month
No user |
மோசடி செய்த நடிகை ராதா: தேடும் பொலிஸ்
Page 1 of 1
மோசடி செய்த நடிகை ராதா: தேடும் பொலிஸ்
சென்னையில் நடிகை ராதா மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகை ராதா சில மாதங்களுக்கு முன் தொழில் அதிபர் பைசல் மீது புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.
இந்நிலையில், திருவல்லிக்கேணியை சேர்ந்த மார்கரெட் அமுல் என்ற வழக்கறிஞர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், சாலிகிராமம், லோகையா தெருவை சேர்ந்த நடிகை ராதா கடனாக வாங்கி 3 லட்சம் ரூபாய்க்கு காரை விற்பனை செய்வதாக, கூறி மோசடி செய்துவிட்டார்.
எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த புகார் மனு குறித்து பொலிசார் நடிகை ராதா மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
நடிகை ராதா சில மாதங்களுக்கு முன் தொழில் அதிபர் பைசல் மீது புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.
இந்நிலையில், திருவல்லிக்கேணியை சேர்ந்த மார்கரெட் அமுல் என்ற வழக்கறிஞர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், சாலிகிராமம், லோகையா தெருவை சேர்ந்த நடிகை ராதா கடனாக வாங்கி 3 லட்சம் ரூபாய்க்கு காரை விற்பனை செய்வதாக, கூறி மோசடி செய்துவிட்டார்.
எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த புகார் மனு குறித்து பொலிசார் நடிகை ராதா மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum