Top posting users this month
No user |
Similar topics
பிரதம நீதியரசராக மீண்டும் ஷிராணி பண்டாரநாயக்க
Page 1 of 1
பிரதம நீதியரசராக மீண்டும் ஷிராணி பண்டாரநாயக்க
இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதும் அவர் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதியின்படி பதவியில் இருந்து நீக்கப்பட்ட இலங்கையின் 43 வது பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை மீண்டும் அந்த பதவியில் நியமிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் குடியுரிமை வழங்கப்பட்டு அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட இராணுவ பதவி பட்டங்கள் மற்றும் ஓய்வூதியம் என்பன மீண்டும் வழங்கப்பட உள்ளன.
இவற்றை மிக குறுகிய காலத்தில் நிறைவேற்றவுள்ளதாக புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் குடியுரிமை வழங்கப்பட்டு அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட இராணுவ பதவி பட்டங்கள் மற்றும் ஓய்வூதியம் என்பன மீண்டும் வழங்கப்பட உள்ளன.
இவற்றை மிக குறுகிய காலத்தில் நிறைவேற்றவுள்ளதாக புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கடூழிய சிறைத் தண்டனை பெற்றது போல் உணர்ந்தேன்: முன்னாள் பிரதம நீதியரசரின் உணர்வுபூர்வமான உரை- ஓய்வு பெற்றார் ஷிராணி
» மைத்திரிபால அரசாங்கத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்: சந்திரிக்கா பண்டாரநாயக்க
» தனக்கு எதிரான வழக்கை நிறைவு செய்ய ஷிராணி ஆட்சேபனை
» மைத்திரிபால அரசாங்கத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்: சந்திரிக்கா பண்டாரநாயக்க
» தனக்கு எதிரான வழக்கை நிறைவு செய்ய ஷிராணி ஆட்சேபனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum