Top posting users this month
No user |
Similar topics
ஜே.வி.பியும் ஹெல உறுமயவும் வன்முறையில் ஈடுபடவுள்ளன: தேசிய சுதந்திர முன்னணி
Page 1 of 1
ஜே.வி.பியும் ஹெல உறுமயவும் வன்முறையில் ஈடுபடவுள்ளன: தேசிய சுதந்திர முன்னணி
ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் நாளைய தினம் வாக்குச்சாவடிகளுக்கு அருகில் வன்முறை செயல்களை மேற்கொள்ள ஜாதிக ஹெல உறுமயவும் ஜே.வி.பியும் திட்டமிட்டுள்ளதாக தெரியவருவதால், அது குறித்து தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவுக்கு தெளிவுப்படுத்த உள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க, இது குறித்து பொலிஸ் மா அதிபரும் அரசாங்கமும் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்களின் வாக்குரிமையை பாதுகாப்பது அவர்களின் கடமை எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க, இது குறித்து பொலிஸ் மா அதிபரும் அரசாங்கமும் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்களின் வாக்குரிமையை பாதுகாப்பது அவர்களின் கடமை எனவும் அவர் கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஹெல உறுமயவும், ஜே.வி.பியும் நெடுந்தொடர் ஒன்றை நடிக்கின்றது!– தேசிய சுதந்திர முன்னணி
» கோத்தபாயவை கைது செய்வதற்கு தேசிய நிறைவேற்றுச்சபைக்கு இருக்கும் அதிகாரம் என்ன?: கேள்வி எழுப்பும் தேசிய சுதந்திர முன்னணி
» ஜே.வி.பி நாடகம் நடத்துகிறது!– தேசிய சுதந்திர முன்னணி
» கோத்தபாயவை கைது செய்வதற்கு தேசிய நிறைவேற்றுச்சபைக்கு இருக்கும் அதிகாரம் என்ன?: கேள்வி எழுப்பும் தேசிய சுதந்திர முன்னணி
» ஜே.வி.பி நாடகம் நடத்துகிறது!– தேசிய சுதந்திர முன்னணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum