Top posting users this month
No user |
Similar topics
மஹிந்த மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும்! யாழில் சுவரொட்டிகள்
Page 1 of 1
மஹிந்த மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும்! யாழில் சுவரொட்டிகள்
ஜனாதிபதி தேர்தல் நாளைய தினம் நடைபெறவிருக்கும் நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், மஹிந்தவுக்கு பிரச்சாரம் செய்யும் வகையிலுமான சுவரொட்டிகள் யாழ்.நகர் பகுதியில் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
“ஆண்ட இனம் மீண்டும் ஆள்வதற்கு மஹிந்த மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும். எமது உறவுகள் மீண்டும் புனர்வாழ்வு முகாம் செல்வதை தடுத்திடுவோம்” துரோகிகளுக்கு மன்னிப்பு கிடையாது என சிவப்பு நிறத்தில் எழுதப்பட்ட சுவரொட்டிகள் நேற்றய தினம் யாழ்.நகர் பகுதி களில் ஒட்டப்பட்டுள்ளது.
திட்டமிட்டு தேர்தல் விதிகளை மீறி ஒட்டப்பட்டுள்ள குறித்த சுவரொட்டிகளை அகற்றுவதற்கு, தேர்தல் திணைக்களத்திடம் இது தொடர்பில் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
“ஆண்ட இனம் மீண்டும் ஆள்வதற்கு மஹிந்த மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும். எமது உறவுகள் மீண்டும் புனர்வாழ்வு முகாம் செல்வதை தடுத்திடுவோம்” துரோகிகளுக்கு மன்னிப்பு கிடையாது என சிவப்பு நிறத்தில் எழுதப்பட்ட சுவரொட்டிகள் நேற்றய தினம் யாழ்.நகர் பகுதி களில் ஒட்டப்பட்டுள்ளது.
திட்டமிட்டு தேர்தல் விதிகளை மீறி ஒட்டப்பட்டுள்ள குறித்த சுவரொட்டிகளை அகற்றுவதற்கு, தேர்தல் திணைக்களத்திடம் இது தொடர்பில் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சிறீதரன் எம்.பி மற்றும் ஐங்கரநேசனுக்கு எதிராக யாழில் சுவரொட்டிகள்
» நாட்டை ஐக்கியப்படுத்தி இருக்காவிட்டால் தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருந்திருப்பேன்: மஹிந்த
» மீண்டும் மஹிந்த ராஜபக்ச பாராளுமன்றத்திற்குள்
» நாட்டை ஐக்கியப்படுத்தி இருக்காவிட்டால் தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருந்திருப்பேன்: மஹிந்த
» மீண்டும் மஹிந்த ராஜபக்ச பாராளுமன்றத்திற்குள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum