Top posting users this month
No user |
செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு தபால் ஊழியர்கள் போராட்டம்
Page 1 of 1
செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு தபால் ஊழியர்கள் போராட்டம்
ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு இன்று பதுளை நகரத்தில் தபால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
பதுளை பிரதான தபால் நிலையத்தின் அருகில் அவர்கள் இவ்வாறு போராட்டம் நடத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எல்ல தபால் நிலைய ஊழியரை தாக்கிய சம்பவம் தொடர்பாக ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் மீது புகார் கிடைத்திருந்தது.
இதே வேளை நேற்று அமைச்சர் செந்தில் தொண்டமானை நீதிமன்றத்தில் ஆஜர் ஆகுமாறு நீதிமன்றத்தினால் பிடி ஆணை பிறப்பிக்கப்படடிருந்தது.
பதுளை பிரதான தபால் நிலையத்தின் அருகில் அவர்கள் இவ்வாறு போராட்டம் நடத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எல்ல தபால் நிலைய ஊழியரை தாக்கிய சம்பவம் தொடர்பாக ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் மீது புகார் கிடைத்திருந்தது.
இதே வேளை நேற்று அமைச்சர் செந்தில் தொண்டமானை நீதிமன்றத்தில் ஆஜர் ஆகுமாறு நீதிமன்றத்தினால் பிடி ஆணை பிறப்பிக்கப்படடிருந்தது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum