Top posting users this month
No user |
Similar topics
வன்முறை தொடர்ந்தால் மறுவாக்குப்பதிவு: தேசப்பிரிய எச்சரிக்கை
Page 1 of 1
வன்முறை தொடர்ந்தால் மறுவாக்குப்பதிவு: தேசப்பிரிய எச்சரிக்கை
தேர்தல் வன்முறைகள் தொடருமானால் தாம் மறுவாக்கு பதிவுக்கு உத்தரவிடவேண்டியேற்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் எச்சரித்துள்ளார்
கடந்த சில தினங்களில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் குறித்து கருத்துரைக்கையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இவ்வாறான வன்முறைகள் தேர்தல் சட்டத்தை மீறும் செயல்கள் என்று மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
வாக்காளர்களை அச்சுறுத்தல் வாக்காளர்களை தடுத்தல் வாக்குசீட்டுகளை சேகரித்தல் போன்ற சம்பவங்கள் தேர்தல் மீறல் செயல்களாகும் என்றும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்களிப்புக்களின் போது இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்படமாட்டார்கள். பொலிஸாரே முழுமையாக கடமைகளில் ஈடுபடுவர் என்றும் தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் குறித்து கருத்துரைக்கையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இவ்வாறான வன்முறைகள் தேர்தல் சட்டத்தை மீறும் செயல்கள் என்று மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
வாக்காளர்களை அச்சுறுத்தல் வாக்காளர்களை தடுத்தல் வாக்குசீட்டுகளை சேகரித்தல் போன்ற சம்பவங்கள் தேர்தல் மீறல் செயல்களாகும் என்றும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்களிப்புக்களின் போது இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்படமாட்டார்கள். பொலிஸாரே முழுமையாக கடமைகளில் ஈடுபடுவர் என்றும் தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தால் எலும்புக்கூடுகள் மாத்திரமே மிஞ்சும்: மஹிந்த
» தேர்தலை நடத்த கால அவகாசம் கோரும் மகிந்த தேசப்பிரிய
» இலங்கையின் உள்நாட்டு விசாரணைக்கு ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் வரவேற்பு! சுனந்த தேசப்பிரிய
» தேர்தலை நடத்த கால அவகாசம் கோரும் மகிந்த தேசப்பிரிய
» இலங்கையின் உள்நாட்டு விசாரணைக்கு ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் வரவேற்பு! சுனந்த தேசப்பிரிய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum