Top posting users this month
No user |
Similar topics
வெளிநாட்டில் பணிபுரிந்த இராணுவ அதிகாரிகள் தேர்தல் பணிகளுக்கு அழைப்பு
Page 1 of 1
வெளிநாட்டில் பணிபுரிந்த இராணுவ அதிகாரிகள் தேர்தல் பணிகளுக்கு அழைப்பு
பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய வெளிவிவகார அமைச்சு பல நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் பாதுகாப்பு சம்பந்தமான அதிகாரிகளாக நியமித்துள்ள இராணுவ அதிகாரிகள் பலர் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ராஜபக்ஷவினருக்கு ஆதரவான இந்த அதிகாரிகள் பலர் இலங்கை வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலி்ல் தோல்வியடைந்த பின்னர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கைது செய்து சிறையில் அடைத்த மேஜர் ஜெனரல் சுமித் மானவடு, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, பிரிகேடியர் கிறிஸ்ஷான் சில்வா, பிரிகேடியர் விஜேசிறி ஆகியோர் இதில் பிரதான அதிகாரிகளாவர்.
இராணுவம் 100 வீதம் மகிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கான முனைப்புகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜபக்ஷவினருக்கு ஆதரவான இந்த அதிகாரிகள் பலர் இலங்கை வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலி்ல் தோல்வியடைந்த பின்னர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கைது செய்து சிறையில் அடைத்த மேஜர் ஜெனரல் சுமித் மானவடு, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, பிரிகேடியர் கிறிஸ்ஷான் சில்வா, பிரிகேடியர் விஜேசிறி ஆகியோர் இதில் பிரதான அதிகாரிகளாவர்.
இராணுவம் 100 வீதம் மகிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கான முனைப்புகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட 36 தூதரக அதிகாரிகள் திருப்பி அழைப்பு
» எக்னெலியகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் மேலும் 4 இராணுவ அதிகாரிகள் கைது
» விடுதலைப் புலிகளின் பிராந்திய தலைவர்கள் மஹிந்தவின் தேர்தல் பணிகளில்: இராணுவ முகாம்களில் ஏற்பாடுகள்
» எக்னெலியகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் மேலும் 4 இராணுவ அதிகாரிகள் கைது
» விடுதலைப் புலிகளின் பிராந்திய தலைவர்கள் மஹிந்தவின் தேர்தல் பணிகளில்: இராணுவ முகாம்களில் ஏற்பாடுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum