Top posting users this month
No user |
Similar topics
அரசு நிலத்தை ஆக்கரமித்த பிரபல நடிகர் மீது வழக்கு
Page 1 of 1
அரசு நிலத்தை ஆக்கரமித்த பிரபல நடிகர் மீது வழக்கு
அரசு நிலத்தில் தியேட்டர் கட்டியதாக முன்னணி மலையாள நடிகர் திலீப் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் திலீப். இவர் திருச்சூரை அடுத்த சாலக்குடியில் 3 தியேட்டர்கள் கொண்ட டி சினிமா என்ற மல்டி பிளக்ஸ் தியேட்டர் கட்டியுள்ளார்.
இந்நிலையில் திலீப் தியேட்டர் கட்டி இருக்கும் இடம் அரசுக்கு சொந்தமானது என்றும் எனவே அரசு நிலத்தில் தியேட்டர் கட்டிய நடிகர் திலீப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி சந்தோஷ் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியதாவது, சாலக்குடியில் நடிகர் திலீப் தியேட்டர் கட்டி இருக்கும் இடம் கொச்சி மன்னர் குடும்பத்திற்கு சொந்தமானது.
கடந்த 1964 ம் ஆண்டு இந்த நிலத்தை அரசு கையகப்படுத்தியது. இந்த நிலத்தை மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்களைத் தவிர மற்றவர்கள் யாரும் பயன்படுத்த முடியாது.
ஆனால் கடந்த 2006ம் ஆண்டு இந்த இடத்திலிருந்து 92.9 சென்ட் நிலத்தை நடிகர் திலீப் வாங்கி உள்ளார்.
இது சட்டப்படி தவறு என அப்போதே நான் திருச்சூர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு ஒன்றை கொடுத்தேன். ஆனால் இது புறம்போக்கு நிலம் இல்லையென்று அவர் கூறியுள்ளார்.
ஆனால் இந்த இடம் அரசு நிலம்தான். அதற்கான ஆதாரங்கள் இருப்பதால் இந்த நிலத்தில் தியேட்டர் கட்டிய நடிகர் திலீப் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு விட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது திலீப் மீதுள்ள வழக்கு அடுத்த வாரம் நீதிமன்ற விசாரணைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் திலீப். இவர் திருச்சூரை அடுத்த சாலக்குடியில் 3 தியேட்டர்கள் கொண்ட டி சினிமா என்ற மல்டி பிளக்ஸ் தியேட்டர் கட்டியுள்ளார்.
இந்நிலையில் திலீப் தியேட்டர் கட்டி இருக்கும் இடம் அரசுக்கு சொந்தமானது என்றும் எனவே அரசு நிலத்தில் தியேட்டர் கட்டிய நடிகர் திலீப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி சந்தோஷ் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியதாவது, சாலக்குடியில் நடிகர் திலீப் தியேட்டர் கட்டி இருக்கும் இடம் கொச்சி மன்னர் குடும்பத்திற்கு சொந்தமானது.
கடந்த 1964 ம் ஆண்டு இந்த நிலத்தை அரசு கையகப்படுத்தியது. இந்த நிலத்தை மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்களைத் தவிர மற்றவர்கள் யாரும் பயன்படுத்த முடியாது.
ஆனால் கடந்த 2006ம் ஆண்டு இந்த இடத்திலிருந்து 92.9 சென்ட் நிலத்தை நடிகர் திலீப் வாங்கி உள்ளார்.
இது சட்டப்படி தவறு என அப்போதே நான் திருச்சூர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு ஒன்றை கொடுத்தேன். ஆனால் இது புறம்போக்கு நிலம் இல்லையென்று அவர் கூறியுள்ளார்.
ஆனால் இந்த இடம் அரசு நிலம்தான். அதற்கான ஆதாரங்கள் இருப்பதால் இந்த நிலத்தில் தியேட்டர் கட்டிய நடிகர் திலீப் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு விட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது திலீப் மீதுள்ள வழக்கு அடுத்த வாரம் நீதிமன்ற விசாரணைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நடிகர் ஷாருக்கான் மீது மோசடி வழக்கு: நீதிமன்றம் சம்மன்
» நடிகர் விஷால் மீது மர்ம நபர் தாக்குதல்? நடிகர் சங்க தேர்தலில் பெரும் பரபரப்பு
» பிரபல கொமடி நடிகர் செல்லத்துறை மரணம்
» நடிகர் விஷால் மீது மர்ம நபர் தாக்குதல்? நடிகர் சங்க தேர்தலில் பெரும் பரபரப்பு
» பிரபல கொமடி நடிகர் செல்லத்துறை மரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum