Top posting users this month
No user |
Similar topics
ஜெயலலிதாவின் வழக்கு விசாரணை ஆரம்பம்!
Page 1 of 1
ஜெயலலிதாவின் வழக்கு விசாரணை ஆரம்பம்!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க நீதிபதி சி.ஆர்.குமாரசாமி நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் நீதிபதியாக குமாரசாமியை நியமித்து கர்நாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலா உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி குமாரசாமி, கர்நாடகாவின் பெல்லாரியைச் சேர்ந்தவர். கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் 7 ஆண்டுகாலமாக பணியாற்றி வருகிறார். ஏற்கெனவே 10 ஆண்டுகாலம் மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றியவர்.
இதைத் தொடர்ந்து, குளிர்கால விடுமுறை முடிந்து கர்நாடக உயர் நீதிமன்றம் மீண்டும் திறக்கப்படுவதால் இன்று முதல் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நாள்தோறும் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் நீதிபதியாக குமாரசாமியை நியமித்து கர்நாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலா உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி குமாரசாமி, கர்நாடகாவின் பெல்லாரியைச் சேர்ந்தவர். கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் 7 ஆண்டுகாலமாக பணியாற்றி வருகிறார். ஏற்கெனவே 10 ஆண்டுகாலம் மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றியவர்.
இதைத் தொடர்ந்து, குளிர்கால விடுமுறை முடிந்து கர்நாடக உயர் நீதிமன்றம் மீண்டும் திறக்கப்படுவதால் இன்று முதல் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நாள்தோறும் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு நிறைவடைந்தது! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
» ஜெயலலிதாவின் 22 ஆண்டு கால வழக்கு முடிவுக்கு வந்தது: நீதிமன்றம் தீர்ப்பு
» சொத்துக் குவிப்பு வழக்கு ஜெயலலிதாவின் தலையில் தொங்குகிற கத்தி: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அதிரடி
» ஜெயலலிதாவின் 22 ஆண்டு கால வழக்கு முடிவுக்கு வந்தது: நீதிமன்றம் தீர்ப்பு
» சொத்துக் குவிப்பு வழக்கு ஜெயலலிதாவின் தலையில் தொங்குகிற கத்தி: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அதிரடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum