Top posting users this month
No user |
Similar topics
அத்தநாயக்கவுக்கு எதிராக கட்டாயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: விஜேதாச ராஜபக்ஷ
Page 1 of 1
அத்தநாயக்கவுக்கு எதிராக கட்டாயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: விஜேதாச ராஜபக்ஷ
ரணில் - மைத்திரி ரகசிய ஒப்பந்தத்திற்கு கைசாத்திட்டதாக சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக கட்டாயமாக சட்ட நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்க கடந்த 6 மாதங்களாக ஒரு அணியுடன் இணைந்து அரசாங்கத்துடன் இணையும் முனைப்புக்களை மேற்கொண்டு வந்தார்.
இதனை நாங்கள் அறிந்திருந்தோம். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரிடம் திஸ்ஸ அத்தநாயக்க மேற்கொண்டு வரும் அரசியல் ரீதியான கட்சிக்கு எதிரான நடவடிக்கை குறித்து 6 மாதங்களுக்கு முன்னர் நான் கூறியிருந்தேன்.
அத்தநாயக்க கட்சியை அசௌகரியத்திற்கு உட்படுத்தும் தனிப்பட்ட ரீதியிலான அரசியல் இலாப நோக்கில் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நபர் என நான் கூறியிருந்தேன். அவர் பற்றிய தீர்மானம் ஒன்றை எடுக்காத குறை எமது கட்சி தரப்பில் இருந்தது என்பது உண்மை.
ரணில் மற்றும் மைத்திரிபால இடையில் உடன்படிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுவது பொய்யானது.
அத்தநாயக்க வெளியிட்ட அறிக்கையும் போலியானது. அதனை அவர்கள் இருவரும் அந்த போலி உடன்படிக்கையை புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதுடன் விசாரணை நடைபெற்று வருகிறது.
அந்த உடன்படிக்கையில் இருக்கும் கையெழுத்து போலியானது எனவும் விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
அவர் நேற்று தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்க கடந்த 6 மாதங்களாக ஒரு அணியுடன் இணைந்து அரசாங்கத்துடன் இணையும் முனைப்புக்களை மேற்கொண்டு வந்தார்.
இதனை நாங்கள் அறிந்திருந்தோம். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரிடம் திஸ்ஸ அத்தநாயக்க மேற்கொண்டு வரும் அரசியல் ரீதியான கட்சிக்கு எதிரான நடவடிக்கை குறித்து 6 மாதங்களுக்கு முன்னர் நான் கூறியிருந்தேன்.
அத்தநாயக்க கட்சியை அசௌகரியத்திற்கு உட்படுத்தும் தனிப்பட்ட ரீதியிலான அரசியல் இலாப நோக்கில் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நபர் என நான் கூறியிருந்தேன். அவர் பற்றிய தீர்மானம் ஒன்றை எடுக்காத குறை எமது கட்சி தரப்பில் இருந்தது என்பது உண்மை.
ரணில் மற்றும் மைத்திரிபால இடையில் உடன்படிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுவது பொய்யானது.
அத்தநாயக்க வெளியிட்ட அறிக்கையும் போலியானது. அதனை அவர்கள் இருவரும் அந்த போலி உடன்படிக்கையை புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதுடன் விசாரணை நடைபெற்று வருகிறது.
அந்த உடன்படிக்கையில் இருக்கும் கையெழுத்து போலியானது எனவும் விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்தவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை!- ரவி கருணாநாயக்க
» கொழும்பு துறைமுக நகர திட்டத்திற்கு எதிராக சுற்றாடல் நிறுவனம் சட்ட நடவடிக்கை
» போர்க்குற்றங்கள் இழைத்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்: சென்னையில் ஹக்கீம்
» கொழும்பு துறைமுக நகர திட்டத்திற்கு எதிராக சுற்றாடல் நிறுவனம் சட்ட நடவடிக்கை
» போர்க்குற்றங்கள் இழைத்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்: சென்னையில் ஹக்கீம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum