Top posting users this month
No user |
பழுகாமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு
Page 1 of 1
பழுகாமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு
களுவாஞ்சிகுடி பழுகாமம் பகுதியில் நேற்று மாலை தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஒரு பிள்ளையின் தந்தையான 26 வயதுடைய ஜெயதீபன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் உறவினர்கள் களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் களுவாஞ்சிக்குடி விஸேட பொலிஸ் பிரிவின் மாவட்ட பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
ஒரு பிள்ளையின் தந்தையான 26 வயதுடைய ஜெயதீபன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் உறவினர்கள் களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் களுவாஞ்சிக்குடி விஸேட பொலிஸ் பிரிவின் மாவட்ட பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum