Top posting users this month
No user |
வரவு செலவுத்திட்டம் குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையாடியுள்ளனர்
Page 1 of 1
வரவு செலவுத்திட்டம் குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையாடியுள்ளனர்
புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் குறித்த விடயங்கள் பற்றி நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் அபிவிருத்தி வழிமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம, மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன், மற்றும் நிதியமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு பல சலுகைகள் அறிவிக்கப்பட உள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் அபிவிருத்தி வழிமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம, மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன், மற்றும் நிதியமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு பல சலுகைகள் அறிவிக்கப்பட உள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum