Top posting users this month
No user |
பெங்களூரு குண்டுவெடிப்பில் பலியான பவானியின் உடல் தகனம்: பொதுமக்கள் அஞ்சலி
Page 1 of 1
பெங்களூரு குண்டுவெடிப்பில் பலியான பவானியின் உடல் தகனம்: பொதுமக்கள் அஞ்சலி
பெங்களூரு குண்டு வெடிப்பில் பலியான சென்னையைச் சேர்ந்த பவானியின் உடல், சென்னையில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூருவில் நடந்த குண்டு வெடிப்பில் பலியான பவானியின் (38) உடல் நேற்று முன்தினம் இரவு, சென்னை ராயப்பேட்டை பார்டர் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
பவானியின் கணவர் பாலன், மகன் பரத் (15), மகள் லட்சுமி தேவி (12) மற்றும் உறவினர்கள் உடன் வந்தனர்.
பொதுமக்களின் அஞ்சலிக்காக பவானியின் உடல், அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, நேற்று காலை 11 மணிக்கு பவானியின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூருவில் நடந்த குண்டு வெடிப்பில் பலியான பவானியின் (38) உடல் நேற்று முன்தினம் இரவு, சென்னை ராயப்பேட்டை பார்டர் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
பவானியின் கணவர் பாலன், மகன் பரத் (15), மகள் லட்சுமி தேவி (12) மற்றும் உறவினர்கள் உடன் வந்தனர்.
பொதுமக்களின் அஞ்சலிக்காக பவானியின் உடல், அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, நேற்று காலை 11 மணிக்கு பவானியின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum