Top posting users this month
No user |
நீதியான தேர்தல் நடைபெறுவதை உறுதிப்படுத்துங்கள்!: பொதுநலவாய அமைப்பிடம் வேண்டுகோள்
Page 1 of 1
நீதியான தேர்தல் நடைபெறுவதை உறுதிப்படுத்துங்கள்!: பொதுநலவாய அமைப்பிடம் வேண்டுகோள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நீதியான முறையில் நடைபெறுவதை உறுதிப்படுத்துமாறு பொதுநலவாய அமைப்பிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள நல்லாட்சிக்கான ஆஸ்திரேலிய நட்புறவுச் சங்கம் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
இது தொடர்பாக கமலேஷ் சர்மாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள இந்த அமைப்பின் தலைவர் லயனல் போபகே, இலங்கையில் நல்லாட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முக்கிய பங்காற்றும் என்று எதிர்வு கூறியுள்ளார்.
எனவே பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் நீதியான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு அவர் பொது நலவாய அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் உள்ள நல்லாட்சிக்கான ஆஸ்திரேலிய நட்புறவுச் சங்கம் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
இது தொடர்பாக கமலேஷ் சர்மாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள இந்த அமைப்பின் தலைவர் லயனல் போபகே, இலங்கையில் நல்லாட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முக்கிய பங்காற்றும் என்று எதிர்வு கூறியுள்ளார்.
எனவே பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் நீதியான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு அவர் பொது நலவாய அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum