Top posting users this month
No user |
கலைஞர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பொலிஸில் சரண்!
Page 1 of 1
கலைஞர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பொலிஸில் சரண்!
புதிய தலைமுறை கலைஞர் அமைப்பின் மீது குருநாகல் பிரதேசத்தில் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான மேல் மாகாணசபை உறுப்பினர் தொன் கமல் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
இன்று காலை கொகரெல்ல பொலிஸில் அவர் சரணடைந்துள்ளதாக மேல்மாகான பொலிஸ் அதிகாரி சரத் குமார தெரிவித்துள்ளார்.
ஏகாதிபதித்துவ நிலையை தோற்கடித்தல் என்பதை இலக்காகக் கொண்டு இளம் கலைஞர்கள் கடந்த 29ம் திகதி குருநாகல் கும்புகெட்டே பகுதியில் நடத்திய கலாச்சார நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சமனலி பொன்சேகா, இந்ரசாப லியனகே, உள்ளிட்ட இளைய கலைஞர்கள் மற்றும் திரைபட இயக்குனர் உதய தர்மவதன பாடகர் லக்ஷ்மன் விஜேசேகர ஆகியோர் சம்பவத்தின் போது காயமடைந்துள்ளனர்.
இன்று காலை கொகரெல்ல பொலிஸில் அவர் சரணடைந்துள்ளதாக மேல்மாகான பொலிஸ் அதிகாரி சரத் குமார தெரிவித்துள்ளார்.
ஏகாதிபதித்துவ நிலையை தோற்கடித்தல் என்பதை இலக்காகக் கொண்டு இளம் கலைஞர்கள் கடந்த 29ம் திகதி குருநாகல் கும்புகெட்டே பகுதியில் நடத்திய கலாச்சார நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சமனலி பொன்சேகா, இந்ரசாப லியனகே, உள்ளிட்ட இளைய கலைஞர்கள் மற்றும் திரைபட இயக்குனர் உதய தர்மவதன பாடகர் லக்ஷ்மன் விஜேசேகர ஆகியோர் சம்பவத்தின் போது காயமடைந்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum