Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பயங்கரவாதிகளை விடாதீர்கள்….சுட்டுதள்ளுங்கள்: கதறும் பவானியின் உறவினர்கள்

Go down

பயங்கரவாதிகளை விடாதீர்கள்….சுட்டுதள்ளுங்கள்: கதறும் பவானியின் உறவினர்கள்  Empty பயங்கரவாதிகளை விடாதீர்கள்….சுட்டுதள்ளுங்கள்: கதறும் பவானியின் உறவினர்கள்

Post by oviya Tue Dec 30, 2014 2:08 pm

பயங்கரவாதிகளை சுட்டு தள்ளுங்கள் என்று பெங்களூர் குண்டு வெடிப்பில் பலியான பெண்ணின் உறவினர்கள் ஆக்ரோஷமாக கூறியுள்ளனர்.
பெங்களூர் குண்டு வெடிப்பில் சென்னை ஜி.பி. சாலை, பார்டர் தோட்டம் பூபேகம் தெருவைச் சேர்ந்த பவானி தேவி( 37) பலத்த காயமடைந்து சிகிச்சைக்கு பின் இறந்துள்ளார்.

பவானி தேவியின் கணவர் பாலன், பார்டர் தோட்டத்தில் டயர் கடை நடத்துகிறார். மகன் பரத் (14) பத்தாம் வகுப்பு படிக்கிறான். மகள் லட்சுமிதேவி (11) ஆறாம் வகுப்பு படிக்கிறாள்.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர்கள், மூன்று மாடிகள் கொண்ட வீட்டின் முதல் தளத்தில், 3,000 ரூபாய் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.பாலனின் சகோதரர் மகேந்திரனின் வீடு பெங்களூரில் உள்ளது.

பள்ளி அரையாண்டு விடுமுறை என்பதால் பிள்ளைகளுடன் பவானி, பெங்களூரு சென்றார். அவர்களது உறவினர் ஒருவரது பிறந்த நாள் என்பதால், 'கோகநெட்குரொ' என்ற ஓட்டலுக்கு உணவு உண்ணச் சென்றனர்.

ஓட்டல் அருகே, சாலையில் நடந்து செல்லும் போது தான் இந்த கோர விபத்து நிகழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் தப்பி விட்டனர்.

மனைவி பலியான தகவல் அறிந்து, சென்னையில் இருந்த பாலன், பெங்களூரு விரைந்தார். அவர்கள் வசித்து வரும் பார்டர் தோட்டம் பெரும் சோகமயமாக காட்சி அளிக்கிறது.

பவானியின் உறவினர்கள் கூறியதாவது, பாலன் - பவானி தம்பதியினர் இரு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். பவானி இறந்த செய்தி, எங்கள் மனதில் இடிபோல் இறங்கிவிட்டது.சென்னை சென்ட்ரலில் சுவாதி, பெங்களூரில் பவானி என அப்பாவிகளை கொல்லும் பயங்கரவாதிகளை பொலிசார் சுட்டு தள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum