Top posting users this month
No user |
வாகன விபத்தில் தாயும் மகளும் பலி
Page 1 of 1
வாகன விபத்தில் தாயும் மகளும் பலி
சியம்பலான்டுவ- அம்பாறை பிரதான வீதியில் 14வது மைல்கல் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
அம்பாறையிலிருந்து சியம்பலான்டுவை நோக்கி பயணித்த பஸ்ஸின் பின்னால் வந்த முச்சக்கர வண்டி பஸ் உடன் மோதியதனாலே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
இவ்விபத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் வடினாகல வைத்தியசாலை அனுமதித்த போதும் தாயும் மகளும் சிகிச்சைக்குப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் 45 வயதுடைய தாயும் 8 வயதுடைய மகளாகும்.
விபத்து தொடர்பாக பஸ் சாரதி சியம்பலான்டுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அம்பாறையிலிருந்து சியம்பலான்டுவை நோக்கி பயணித்த பஸ்ஸின் பின்னால் வந்த முச்சக்கர வண்டி பஸ் உடன் மோதியதனாலே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
இவ்விபத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் வடினாகல வைத்தியசாலை அனுமதித்த போதும் தாயும் மகளும் சிகிச்சைக்குப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் 45 வயதுடைய தாயும் 8 வயதுடைய மகளாகும்.
விபத்து தொடர்பாக பஸ் சாரதி சியம்பலான்டுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum