Top posting users this month
No user |
Similar topics
ஒருநாள் சேவையில் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை
Page 1 of 1
ஒருநாள் சேவையில் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஒருநாள் சேவையில் தேசிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய ஆட்பதிவு திணைக்களத்தினால் இந்த சேவை வழங்கப்படவுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் இந்த விசேட சேவையில் பயன் பெற முடியும்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 3ம் திகதி இந்த விசேட சேவை அமுல்படுத்தப்பட உள்ளது.
காலை 8.00 முதல் மாலை 4.00 மணி வரையில் விண்ணப்பங்களை ஒப்படைத்து தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ள முடியும்.
ஆவணங்களை சரிபார்த்து உரிய முறையில் சமர்ப்பிப்பதன் மூலம் ஒரே நாளில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
தேசிய ஆட்பதிவு திணைக்களத்தினால் இந்த சேவை வழங்கப்படவுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் இந்த விசேட சேவையில் பயன் பெற முடியும்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 3ம் திகதி இந்த விசேட சேவை அமுல்படுத்தப்பட உள்ளது.
காலை 8.00 முதல் மாலை 4.00 மணி வரையில் விண்ணப்பங்களை ஒப்படைத்து தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ள முடியும்.
ஆவணங்களை சரிபார்த்து உரிய முறையில் சமர்ப்பிப்பதன் மூலம் ஒரே நாளில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜனவரி முதல் இலத்திரனியல் அடையாள அட்டை: ரவி கருணாநாயக்க
» நாடு முழுவதும் வை-பை சேவையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை
» காலத்திற்கு ஒருநாள் முந்தி
» நாடு முழுவதும் வை-பை சேவையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை
» காலத்திற்கு ஒருநாள் முந்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum