Top posting users this month
No user |
கடும் மழைக்கு மத்தியில் மட்டக்களப்பை வந்தடைந்தது ஐ.நா. குழு
Page 1 of 1
கடும் மழைக்கு மத்தியில் மட்டக்களப்பை வந்தடைந்தது ஐ.நா. குழு
கிழக்கு மாகாணத்தில் பெய்துவரும் கடும் மழைக்கு மத்தியில் மட்டக்களபில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ஐ. நா செயற்குழு மட்டக்களப்பை வந்தடைந்துள்ளது.
திருகோணமலையில் இருந்து இன்று காலை புறப்பட்ட ஐ.நா.குழுவினர் கிழக்கு மாகாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 12 மணியளவிலேயே மட்டக்களப்பை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பை வந்தடைந்த ஐ.நா குழு பல்வேறுபட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
திருகோணமலையில் இருந்து இன்று காலை புறப்பட்ட ஐ.நா.குழுவினர் கிழக்கு மாகாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 12 மணியளவிலேயே மட்டக்களப்பை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பை வந்தடைந்த ஐ.நா குழு பல்வேறுபட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum