Top posting users this month
No user |
Similar topics
எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்த மருந்து: கொல்கத்தாவில் முதன்முறையாக அறிமுகம்
Page 1 of 1
எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்த மருந்து: கொல்கத்தாவில் முதன்முறையாக அறிமுகம்
எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்த கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிறப்பு மருந்தை முதன் முறையாக கொல்கத்தாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்துவதற்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மருந்து திசம்பர் முதல் பயன்பாட்டிற்கு வருவதாக சோனாகச்சி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சோனாகச்சி பகுதியில் 11 ஆயிரத்திற்கும் அதிகமான பாலியல் தொழிலாளிகள் செயல்பட்டு வந்துள்ளனர்.
இப்பகுதியில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களிடம் இருந்து, அந்த நோய் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் நோக்கில்,
சோனாகச்சி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளது.
இந்த மருந்து இந்தியாவில் நடைமுறைக்கு வருவது இதுவே முதல் முறை என தெரிவித்துள்ள தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் திட்ட அதிகாரி பி.பி.ரேவாரி,
சோதனை அடிப்படையில் தான் இந்த மருந்துகள் பயன்பாட்டுக்கு வருகிறது என தெரிவித்துள்ளார்.
இந்த மருந்துகளை எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிப்பில்லாதவர்களிடமும் நேரடியாக ஆய்வு நடத்தி வெற்றி கண்டுள்ளதாக
சோனாகச்சி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிபர் சமர்ஜித் ஜனா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்துவதற்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மருந்து திசம்பர் முதல் பயன்பாட்டிற்கு வருவதாக சோனாகச்சி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சோனாகச்சி பகுதியில் 11 ஆயிரத்திற்கும் அதிகமான பாலியல் தொழிலாளிகள் செயல்பட்டு வந்துள்ளனர்.
இப்பகுதியில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களிடம் இருந்து, அந்த நோய் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் நோக்கில்,
சோனாகச்சி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளது.
இந்த மருந்து இந்தியாவில் நடைமுறைக்கு வருவது இதுவே முதல் முறை என தெரிவித்துள்ள தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் திட்ட அதிகாரி பி.பி.ரேவாரி,
சோதனை அடிப்படையில் தான் இந்த மருந்துகள் பயன்பாட்டுக்கு வருகிறது என தெரிவித்துள்ளார்.
இந்த மருந்துகளை எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிப்பில்லாதவர்களிடமும் நேரடியாக ஆய்வு நடத்தி வெற்றி கண்டுள்ளதாக
சோனாகச்சி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிபர் சமர்ஜித் ஜனா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இயற்கையே மருந்து உணவே மருந்து
» முதன்முறையாக ஜனாதிபதி மைத்திரிபால மட்டக்களப்பு விஜயம்
» நோயை குணப்படுத்தும் காளான்…
» முதன்முறையாக ஜனாதிபதி மைத்திரிபால மட்டக்களப்பு விஜயம்
» நோயை குணப்படுத்தும் காளான்…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum