Top posting users this month
No user |
பணம் செலுத்தாத பிரதேச சபை உறுப்பினர்களின் மோட்டார் சைக்கிளை கைப்பற்ற தீர்மானம்
Page 1 of 1
பணம் செலுத்தாத பிரதேச சபை உறுப்பினர்களின் மோட்டார் சைக்கிளை கைப்பற்ற தீர்மானம்
வரிச் சலுகையுடன் மோட்டார் சைக்கிள்களை பெற்றுக்கொண்டு பணத்தை செலுத்தாத ஆயிரத்து 298 பிரதேச சபை உறுப்பினர்களிடம் இருது அவற்றை கைப்பற்றுமாறு காவற்துறையினருக்கு உத்தரவிட உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
கடந்த வருடம் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு வரி சலுகை அடிப்படையில், 50 ஆயிரம் ரூபாவுக்கு இந்த மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
3 ஆயிரத்து 970 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு இந்த மோட்டர் சைக்கிள்கள் வழங்கப்பட்டதுடன், அவர்களில் ஆயிரத்து 298 பேர் செலுத்த வேண்டிய 50 ஆயிரம் ரூபாவை இதுவரை செலுத்தவில்லை.
பணத்தை செலுத்துவதற்கு ஒரு மாத கால அவகாசத்தை வழங்கவும் அப்படியும் செலுத்த தவறும் உறுப்பினர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு வரி சலுகை அடிப்படையில், 50 ஆயிரம் ரூபாவுக்கு இந்த மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
3 ஆயிரத்து 970 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு இந்த மோட்டர் சைக்கிள்கள் வழங்கப்பட்டதுடன், அவர்களில் ஆயிரத்து 298 பேர் செலுத்த வேண்டிய 50 ஆயிரம் ரூபாவை இதுவரை செலுத்தவில்லை.
பணத்தை செலுத்துவதற்கு ஒரு மாத கால அவகாசத்தை வழங்கவும் அப்படியும் செலுத்த தவறும் உறுப்பினர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum