Top posting users this month
No user |
யாருக்கும் நான் பதில் சொல்ல வேண்டியதில்லை: நடிகை குஷ்பு அதிரடி பேட்டி
Page 1 of 1
யாருக்கும் நான் பதில் சொல்ல வேண்டியதில்லை: நடிகை குஷ்பு அதிரடி பேட்டி
என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது, யாருக்கும், நான் பதில் சொல்ல வேண்டியதில்லை என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவனைப் பற்றி மூத்த தலைவர்கள் சிலர் சோனியா, ராகுல்காந்தியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இளங்கோவனுக்கு ஆதரவாக பேசிய குஷ்பு, சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரை நம்பி காங்கிரஸ் கட்சி இல்லை என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் சிதம்பரம் ஆதரவாளரும், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலருமான ஹசீனா சையது வெளியிட்ட அறிக்கையில், சிதம்பரத்தை விமர்சிக்க, குஷ்பு தகுதியற்றவர். அவர், யாரை நம்பி இருக்கிறார் என்பதை, நாடறியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய குஷ்பு, கட்சிக்குள் சமீப காலமாக நடக்கும் கலாட்டா வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
இளங்கோவனுக்கு எதிராக செயல்படுகிறவர்கள் பற்றி, தலைமைக்கு எடுத்துச் சொல்ல, டெல்லி சென்றேன்.
அதற்காக என்னை, இன்னாருடைய ஆள் என, யாரும் முத்திரை குத்த முடியாது.
என் கேள்விக்கு, நேரடியாக பதில் சொல்ல முடியாதவர்கள், சிலர் மூலமாக அறிக்கை விடுகின்றனர்.
தி.மு.க.,வில் எப்படி செயல்பட்டேன் என்பது ஊர், உலகம் அறியும். என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது.
மேலும், இங்கிருக்கும் யாருக்கும், நான் பதில் சொல்ல வேண்டியதில்லை என்று கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவனைப் பற்றி மூத்த தலைவர்கள் சிலர் சோனியா, ராகுல்காந்தியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இளங்கோவனுக்கு ஆதரவாக பேசிய குஷ்பு, சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரை நம்பி காங்கிரஸ் கட்சி இல்லை என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் சிதம்பரம் ஆதரவாளரும், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலருமான ஹசீனா சையது வெளியிட்ட அறிக்கையில், சிதம்பரத்தை விமர்சிக்க, குஷ்பு தகுதியற்றவர். அவர், யாரை நம்பி இருக்கிறார் என்பதை, நாடறியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய குஷ்பு, கட்சிக்குள் சமீப காலமாக நடக்கும் கலாட்டா வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
இளங்கோவனுக்கு எதிராக செயல்படுகிறவர்கள் பற்றி, தலைமைக்கு எடுத்துச் சொல்ல, டெல்லி சென்றேன்.
அதற்காக என்னை, இன்னாருடைய ஆள் என, யாரும் முத்திரை குத்த முடியாது.
என் கேள்விக்கு, நேரடியாக பதில் சொல்ல முடியாதவர்கள், சிலர் மூலமாக அறிக்கை விடுகின்றனர்.
தி.மு.க.,வில் எப்படி செயல்பட்டேன் என்பது ஊர், உலகம் அறியும். என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது.
மேலும், இங்கிருக்கும் யாருக்கும், நான் பதில் சொல்ல வேண்டியதில்லை என்று கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum