Top posting users this month
No user |
யாராவது உங்களை பலாத்காரம் செய்தால் எதிர்க்கட்சி என்ன செய்ய முடியும்? பெண் நிருபரிடம் சர்ச்சை கேள்வி
Page 1 of 1
யாராவது உங்களை பலாத்காரம் செய்தால் எதிர்க்கட்சி என்ன செய்ய முடியும்? பெண் நிருபரிடம் சர்ச்சை கேள்வி
கர்நாடகாவில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள பாஜக-வை சேர்ந்த கே.எஸ்.ஈஸ்வரப்பா பெண் நிருபர் ஒருவரிடம் பலாத்காரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் இறுதிச் சடங்கில், கர்நாடக மாநில மேலவையில் எதிர்க்கட்சித் தலைவரான பாஜக-வை சேர்ந்த கே.எஸ்.ஈஸ்வரப்பா கலந்து கொண்டுள்ளார்.
அப்போது பெண் நிருபரிடம் பதிலளித்த கே.எஸ்.ஈஸ்வரப்பா, யாராவது உங்களை இழுத்துச் சென்று பலாத்காரம் செய்தால் எதிர்க்கட்சி என்ன செய்ய முடியும்? என்று பேசியுள்ளார் தற்போது இந்த கருத்து கடும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜகதீஷ் ஷட்டர், இவ்வாறு பேசுவது மிக மிகத் தவறானது என தெரிவித்துள்ளார்.
பாஜக எம்.பி. ஷோபா கரந்த்லஜே கூறுகையில், ஈஸ்வரப்பாவின் கருத்துகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கடந்த காலங்களிலும் ஈஸ்வரப்பாவின் பல கருத்துக்கள் கண்டிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் இறுதிச் சடங்கில், கர்நாடக மாநில மேலவையில் எதிர்க்கட்சித் தலைவரான பாஜக-வை சேர்ந்த கே.எஸ்.ஈஸ்வரப்பா கலந்து கொண்டுள்ளார்.
அப்போது பெண் நிருபரிடம் பதிலளித்த கே.எஸ்.ஈஸ்வரப்பா, யாராவது உங்களை இழுத்துச் சென்று பலாத்காரம் செய்தால் எதிர்க்கட்சி என்ன செய்ய முடியும்? என்று பேசியுள்ளார் தற்போது இந்த கருத்து கடும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜகதீஷ் ஷட்டர், இவ்வாறு பேசுவது மிக மிகத் தவறானது என தெரிவித்துள்ளார்.
பாஜக எம்.பி. ஷோபா கரந்த்லஜே கூறுகையில், ஈஸ்வரப்பாவின் கருத்துகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கடந்த காலங்களிலும் ஈஸ்வரப்பாவின் பல கருத்துக்கள் கண்டிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum