Top posting users this month
No user |
யோசித்த தொடர்பான அறிக்கை பாதுகாப்பு அமைச்சினால் மறைக்கப்பட்டது
Page 1 of 1
யோசித்த தொடர்பான அறிக்கை பாதுகாப்பு அமைச்சினால் மறைக்கப்பட்டது
ஜனாதிபதியின் இரண்டாவது மகன் யோசித்த ராஜபக்ச தொடர்பில் கடற்படையினரால் தொகுக்கப்பட்ட அறிக்கையை பாதுகாப்பு அமைச்சு மறைத்து விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடற்படையில் இருந்த போது யோசித்த, கடற்படையின் ஒழுங்குகளை மீறினார் என்று தமது அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது என்று கடற்படையினரின் விசாரணைக்குழு தலைவர் டி டபில்யூ பி வெட்டவ தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது அவரின் பாதுகாப்பு அதிகாரியாக யோசித்த ராஜபக்ச செயற்பட்டார் என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் பாதுகாப்பு அமைச்சினால் மறைக்கப்பட்டதாக வெளியான தகவல் குறித்து வெளிநாட்டில் இருக்கும் அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியராச்சியை தொடர்புகொண்ட போது தாம் நாடு திரும்பியதும் இதற்கு பதில் கூறுவதாக தெரிவித்துள்ளார் என்று செய்தித்தாள் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
கடற்படையில் இருந்த போது யோசித்த, கடற்படையின் ஒழுங்குகளை மீறினார் என்று தமது அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது என்று கடற்படையினரின் விசாரணைக்குழு தலைவர் டி டபில்யூ பி வெட்டவ தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது அவரின் பாதுகாப்பு அதிகாரியாக யோசித்த ராஜபக்ச செயற்பட்டார் என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் பாதுகாப்பு அமைச்சினால் மறைக்கப்பட்டதாக வெளியான தகவல் குறித்து வெளிநாட்டில் இருக்கும் அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியராச்சியை தொடர்புகொண்ட போது தாம் நாடு திரும்பியதும் இதற்கு பதில் கூறுவதாக தெரிவித்துள்ளார் என்று செய்தித்தாள் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum