Top posting users this month
No user |
நான்கு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாயம் தொடர்ந்தும் நீடிப்பு
Page 1 of 1
நான்கு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாயம் தொடர்ந்தும் நீடிப்பு
நான்கு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாயம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேசிய கட்டிட ஆய்வு அமைப்பினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, நுவரெலியா, கேகாலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய, ஊவா, சபரகமுவ, மேல் மற்றும் தென்மாகாணங்களின் பல பகுதிகளுக்கு பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சில பகுதிகளில் கடுமையான மழை பெய்யக் கூடும் என தெரிவித்துள்ளது.
இடி மின்னல் தாக்குதல்களினால் ஏற்படக் கூடிய ஆபத்துக்களை தவிர்க்க மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆய்வு அமைப்பினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, நுவரெலியா, கேகாலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய, ஊவா, சபரகமுவ, மேல் மற்றும் தென்மாகாணங்களின் பல பகுதிகளுக்கு பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சில பகுதிகளில் கடுமையான மழை பெய்யக் கூடும் என தெரிவித்துள்ளது.
இடி மின்னல் தாக்குதல்களினால் ஏற்படக் கூடிய ஆபத்துக்களை தவிர்க்க மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum