Top posting users this month
No user |
நள்ளிரவில் ஒளிரும் இந்தியா- பாகிஸ்தான் எல்லை: நாசா வெளியிட்ட புகைப்படம்
Page 1 of 1
நள்ளிரவில் ஒளிரும் இந்தியா- பாகிஸ்தான் எல்லை: நாசா வெளியிட்ட புகைப்படம்
விண்வெளியில் இரவு நேரத்தில் இந்திய பகுதி எப்படியிருக்கும் என்பதை விளக்கும் புகைப்படம் ஒன்றை 'நாசா' வெளியிட்டுள்ளது.
'நாசா' தனது சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து, கடந்த செப்டம்பர் 23ம் திகதி புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளது.
அதில், இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதி எப்படியிருக்கும் என்பதை விளக்கும் வகையில் அமெரிக்காவின் 'நாசா' புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த புகைப்படத்தை பார்த்தால், இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதி முழுவதும் இரவு நேரத்தில் விளக்கு எரிகிறது.
இதனால் அந்த பகுதி மட்டும் ஒரு 'மெல்லிய கோடு' போல அந்த புகைப்படத்தில் தெரிகிறது.
'நாசா' தனது சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து, கடந்த செப்டம்பர் 23ம் திகதி புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளது.
அதில், இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதி எப்படியிருக்கும் என்பதை விளக்கும் வகையில் அமெரிக்காவின் 'நாசா' புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த புகைப்படத்தை பார்த்தால், இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதி முழுவதும் இரவு நேரத்தில் விளக்கு எரிகிறது.
இதனால் அந்த பகுதி மட்டும் ஒரு 'மெல்லிய கோடு' போல அந்த புகைப்படத்தில் தெரிகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum