Top posting users this month
No user |
Similar topics
கொலை வழக்கில் தேடப்படும் யுவராஜ் விரைவில் சரண் அடைவார்: மனைவி பரபரப்பு பேட்டி
Page 1 of 1
கொலை வழக்கில் தேடப்படும் யுவராஜ் விரைவில் சரண் அடைவார்: மனைவி பரபரப்பு பேட்டி
கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் யுவராஜ் விரைவில் சரண் அடைவார் என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
கோகுல்ராஜ் என்ற பொறியியல் மாணவர் கொலை வழக்கில் கைதான சந்திரசேகர், செல்வராஜ், ரஞ்சித்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு நாமக்கல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்திரசேகர், செல்வராஜ், ரஞ்சித்குமார் ஆகிய 3 பேரும் இன்று காலை 11 மணிக்கு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை அழைத்துச் செல்ல சென்ற யுவராஜின் மனைவி சுவிதா, செய்தியாளர்களிடம் கூறுகையில், கோகுல்ராஜ் வழக்கை சி.பி.சி.ஐ.டி. பொலிசார் முறையாக விசாரித்து வருகிறார்கள். எனது கணவர் சரண் அடைய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.
விடுதலையான 3 பேருடன் அவர் சங்ககிரியில் உள்ள தீரன்சின்னமலை மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்த உள்ளார். மேலும், 3 பேர் விடுதலையை யொட்டி ஆத்தூரில் பரபரப்பு நிலவியது.
கோகுல்ராஜ் என்ற பொறியியல் மாணவர் கொலை வழக்கில் கைதான சந்திரசேகர், செல்வராஜ், ரஞ்சித்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு நாமக்கல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்திரசேகர், செல்வராஜ், ரஞ்சித்குமார் ஆகிய 3 பேரும் இன்று காலை 11 மணிக்கு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை அழைத்துச் செல்ல சென்ற யுவராஜின் மனைவி சுவிதா, செய்தியாளர்களிடம் கூறுகையில், கோகுல்ராஜ் வழக்கை சி.பி.சி.ஐ.டி. பொலிசார் முறையாக விசாரித்து வருகிறார்கள். எனது கணவர் சரண் அடைய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.
விடுதலையான 3 பேருடன் அவர் சங்ககிரியில் உள்ள தீரன்சின்னமலை மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்த உள்ளார். மேலும், 3 பேர் விடுதலையை யொட்டி ஆத்தூரில் பரபரப்பு நிலவியது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கோகுல்ராஜை நான் தான் கொலை செய்தேன்: யுவராஜ் பரபரப்பு வாக்குமூலம்
» எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்: நடிகை ரோஜா பரபரப்பு பேட்டி
» தோழியை அடைவதற்காக மனைவி கொலை....வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் பரபரப்பு வாக்குமூலம்
» எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்: நடிகை ரோஜா பரபரப்பு பேட்டி
» தோழியை அடைவதற்காக மனைவி கொலை....வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் பரபரப்பு வாக்குமூலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum