Top posting users this month
No user |
விபத்தில் சிக்கிய பத்திரிகையாளர்களை சாலையில் தவிக்க விட்டு சென்ற மு.க.ஸ்டாலின்
Page 1 of 1
விபத்தில் சிக்கிய பத்திரிகையாளர்களை சாலையில் தவிக்க விட்டு சென்ற மு.க.ஸ்டாலின்
திருச்சியில் கார் விபத்தில் சிக்கிய பத்திரிகையாளர்கள் ஸ்டாலின் காரை மறித்தும், அவர் கண்டுகொள்ளாமல் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் 'நமக்கு நாமே' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று இரவு அவர் திருச்சி சென்றுள்ளார்.
அவரது நிகழ்ச்சிகளை செய்தி சேகரிப்பதற்காக சுமார் 15க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் அவர் தங்கில் ஹொட்டல் முன் குவிந்திருந்துள்ளனர்.
இந்நிலையில், காலை சுமார் 8.45 மணிக்கு சுற்றுப்பயணத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின் அவரது காரில் செல்ல, அவரது கட்சியினர் கட்சியினர் காரும் பின் பத்திரிகையாளர்கள் வேன் பின் தொடர்ந்தது.
அவர் ஜே.ஜே. கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் சென்ற பத்திரிகையாளர்களின் வேனின் டயர் வெடித்தது.
இதனால், வேன் தனது கட்டுப்பாட்டை இழந்து அங்கும், இங்குமாக ஓடியதால் உள்ளே இருந்த சுமார் 15க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பயத்தில் அலறியிருக்கின்றனர்.
பின்னர் ஓட்டுனர் சாமர்த்தியமாக செயல்பட்டு வேனை நிறுத்தியுள்ளார்.
மணப்பாறை சென்ற ஸ்டாலின் அங்கு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, அதே வழியாக வந்த போது பத்திரிகையாளர்கள் அவரது காரை நிறுத்துமாறு கைகாட்டியுள்ளனர்.
ஆனால், ஸ்டாலின் கார் நிற்காமல் சென்றதால் அதிர்ச்சியடைந்த பத்திரிகையாளர்கள், ஒன்று சேர்ந்து வேனில் வெடித்த டயரை கழற்றிவிட்டு, ஸ்டெப்னி டயரை மாற்றி நிகழ்ச்சிகளின் செய்தி சேகரிக்க சென்றுள்ளனர்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் 'நமக்கு நாமே' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று இரவு அவர் திருச்சி சென்றுள்ளார்.
அவரது நிகழ்ச்சிகளை செய்தி சேகரிப்பதற்காக சுமார் 15க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் அவர் தங்கில் ஹொட்டல் முன் குவிந்திருந்துள்ளனர்.
இந்நிலையில், காலை சுமார் 8.45 மணிக்கு சுற்றுப்பயணத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின் அவரது காரில் செல்ல, அவரது கட்சியினர் கட்சியினர் காரும் பின் பத்திரிகையாளர்கள் வேன் பின் தொடர்ந்தது.
அவர் ஜே.ஜே. கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் சென்ற பத்திரிகையாளர்களின் வேனின் டயர் வெடித்தது.
இதனால், வேன் தனது கட்டுப்பாட்டை இழந்து அங்கும், இங்குமாக ஓடியதால் உள்ளே இருந்த சுமார் 15க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பயத்தில் அலறியிருக்கின்றனர்.
பின்னர் ஓட்டுனர் சாமர்த்தியமாக செயல்பட்டு வேனை நிறுத்தியுள்ளார்.
மணப்பாறை சென்ற ஸ்டாலின் அங்கு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, அதே வழியாக வந்த போது பத்திரிகையாளர்கள் அவரது காரை நிறுத்துமாறு கைகாட்டியுள்ளனர்.
ஆனால், ஸ்டாலின் கார் நிற்காமல் சென்றதால் அதிர்ச்சியடைந்த பத்திரிகையாளர்கள், ஒன்று சேர்ந்து வேனில் வெடித்த டயரை கழற்றிவிட்டு, ஸ்டெப்னி டயரை மாற்றி நிகழ்ச்சிகளின் செய்தி சேகரிக்க சென்றுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum