Top posting users this month
No user |
விஷ்ணுபிரியாவின் தோழி டி.எஸ்.பி. மகேஸ்வரி மருத்துவமனையில் திடீர் அனுமதி
Page 1 of 1
விஷ்ணுபிரியாவின் தோழி டி.எஸ்.பி. மகேஸ்வரி மருத்துவமனையில் திடீர் அனுமதி
திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் தோழி டி.எஸ்.பி. மகேஸ்வரி மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு டி.எஸ்.பி.யாக இருந்த விஷ்ணுபிரியா, கடந்த 18ம் திகதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விஷ்ணுபிரியா தற்கொலை குறித்து அவரது தோழியும், ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி டி.எஸ்.பி.யுமான மகேஸ்வரி, காவல்துறை அதிகாரிகள் மீது சரமாரியாக குற்றம்சாட்டினார்.
தற்போது விஷ்ணுபிரியா மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மகேஸ்வரியிடம் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் இன்று விசாரணை நடத்த இருந்ததாக கூறப்படும் நிலையில், நேற்றிரவு புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் மனோதத்துவ சிகிச்சை பிரிவில் மனோதத்துவ சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெரிவிக்க மருத்துவர்கள் மறுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு டி.எஸ்.பி.யாக இருந்த விஷ்ணுபிரியா, கடந்த 18ம் திகதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விஷ்ணுபிரியா தற்கொலை குறித்து அவரது தோழியும், ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி டி.எஸ்.பி.யுமான மகேஸ்வரி, காவல்துறை அதிகாரிகள் மீது சரமாரியாக குற்றம்சாட்டினார்.
தற்போது விஷ்ணுபிரியா மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மகேஸ்வரியிடம் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் இன்று விசாரணை நடத்த இருந்ததாக கூறப்படும் நிலையில், நேற்றிரவு புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் மனோதத்துவ சிகிச்சை பிரிவில் மனோதத்துவ சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெரிவிக்க மருத்துவர்கள் மறுத்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum