Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ரயில் முன் பாய்ந்து தோழிகள் இருவர் தற்கொலை: ஓரினச் சேர்க்கை காரணமா?

Go down

ரயில் முன் பாய்ந்து தோழிகள் இருவர் தற்கொலை: ஓரினச் சேர்க்கை காரணமா? Empty ரயில் முன் பாய்ந்து தோழிகள் இருவர் தற்கொலை: ஓரினச் சேர்க்கை காரணமா?

Post by oviya Fri Sep 18, 2015 2:53 pm

தமிழகத்தில் ரயில் முன் பாய்ந்து தோழிகள் 2 பேர் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓமலூர் அருகே ரயில் தண்டவாளத்தில் 2 பெண்களின் உடல்கள் சிதைந்து கிடப்பதாக ரயில்வே பொலிசாருக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பொலிசார், உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

தற்கொலை செய்துகொண்டவர்களில் ஒருவர் தாதம்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கதுரை என்பவரது மனைவி ஜான்சிராணியும் மற்றொருவர் அவரது தோழி காயத்ரி எனவும் தெரிய வந்தது.

நெருங்கிய தோழிகளான காயத்ரியும் ஜான்சியும், ஜான்சியின் திருமணத்திற்கு பின்னர் பிரிந்து வேறு பகுதிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், 2 தினங்களுக்கு முன்பு இருவேறு காரணங்களை சொல்லி தோழிகள் இருவரும் அவர்கள் வீட்டில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

இதனிடையே ஜான்சிராணியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட தங்கதுரையிடம் கோபமாக பேசியதாகவும், தாலியை கழற்றி வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஜான்சிராணிக்கு திருமணமாகி கணவருடன் சென்றபோதும் வாரத்தில் 2 அல்லது 3 முறை காயத்ரியை சந்தித்து வந்ததாக தெரிய வந்துள்ளது.

மேலும், வீட்டில் இருந்து வெளியேறிய இருவரும் ஒகேனக்கல் பகுதியில் சுற்றித்திரிந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஜான்சிராணியும் காயத்ரியும் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum