Top posting users this month
No user |
Similar topics
வீரவன்ஸவின் மனைவிக்கு எதிரான விசாரணை பூர்த்தி
Page 1 of 1
வீரவன்ஸவின் மனைவிக்கு எதிரான விசாரணை பூர்த்தி
சட்டவிரோதமாக முறையற்ற ராஜதந்திர கடவுச்சீட்டு ஒன்றை பயன்படுத்தியமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸவின் மனைவி சஷி வீரவன்ஸவுக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணை முடிவடைந்துள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களம் இது குறித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று அறவித்தது.
இதனடிப்படையில் முடிடைந்த விசாரணை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கபெறும் வரை வழக்கை ஒத்திவைக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை அடுத்த வருடம் ஜனவரி 29 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களம் இது குறித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று அறவித்தது.
இதனடிப்படையில் முடிடைந்த விசாரணை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கபெறும் வரை வழக்கை ஒத்திவைக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை அடுத்த வருடம் ஜனவரி 29 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பாலியலுக்காக இந்திய வீடு! விசாரணை பூர்த்தி! நாளை முடிவு எடுக்கப்படும்!- இலங்கை செஞ்சிலுவை சங்கம்
» விமல் வீரவன்ஸவுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை
» ஐ.ம.சு. முன்னணியின் தேசியப்பட்டியல் நியமனத்திற்கு எதிரான மனுக்களின் விசாரணை ஒத்திவைப்பு
» விமல் வீரவன்ஸவுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை
» ஐ.ம.சு. முன்னணியின் தேசியப்பட்டியல் நியமனத்திற்கு எதிரான மனுக்களின் விசாரணை ஒத்திவைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum