Top posting users this month
No user |
Similar topics
சிங்கப்பூரில் காதலியை அடித்து உதைத்து, சிகரெட்டால் சூடு வைத்த இந்தியர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Page 1 of 1
சிங்கப்பூரில் காதலியை அடித்து உதைத்து, சிகரெட்டால் சூடு வைத்த இந்தியர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சிங்கப்பூரில் காதலியை தாக்கிய இந்தியர் ஒருவருக்கு 8 மாதம் சிறை தண்டனையுடன், 1.80 லட்சம் அபராதம் விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த முருகன் சுப்பிரமணியம் (45) சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவர் தனது காதலி ராதிகா ராஜ்வர்மாவுடன் (31) ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார்.
ராதிகா ராஜ்வர்மா ஏற்கனவே திருமணம் ஆனவர். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த மார்ச் 15ம் திகதி ராதிகா தனது நண்பர்களுடன் உணவு அருந்தி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த முருகன் அவரிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும், முகத்தில் கடுமையாக தாக்கியுள்ளார்.
இது தொடர்பான தகவல் அறிந்த பொலிசார் முருகனை கைது செய்தனர். பின்னர் எச்சரிக்கையுடன் அவரை விடுவித்தனர்.
இதைத் தொடர்ந்து மார்ச் 31ம் திகதி ராதிகா தனது முன்னாள் கணவரின் புகைப்படத்தை தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதனை பார்த்து ஆத்திரமடைந்த முருகன் ராதிகாவை கடுமையாக தாக்கி அவரது கன்னத்தில் சிகரெட்டால் சூடு வைத்தார்.
இது தொடர்பான வழக்கு சிங்கப்பூர் நிதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி, முருகனுக்கு 8 மாத சிறை தண்டனையும், ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த முருகன் சுப்பிரமணியம் (45) சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவர் தனது காதலி ராதிகா ராஜ்வர்மாவுடன் (31) ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார்.
ராதிகா ராஜ்வர்மா ஏற்கனவே திருமணம் ஆனவர். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த மார்ச் 15ம் திகதி ராதிகா தனது நண்பர்களுடன் உணவு அருந்தி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த முருகன் அவரிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும், முகத்தில் கடுமையாக தாக்கியுள்ளார்.
இது தொடர்பான தகவல் அறிந்த பொலிசார் முருகனை கைது செய்தனர். பின்னர் எச்சரிக்கையுடன் அவரை விடுவித்தனர்.
இதைத் தொடர்ந்து மார்ச் 31ம் திகதி ராதிகா தனது முன்னாள் கணவரின் புகைப்படத்தை தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதனை பார்த்து ஆத்திரமடைந்த முருகன் ராதிகாவை கடுமையாக தாக்கி அவரது கன்னத்தில் சிகரெட்டால் சூடு வைத்தார்.
இது தொடர்பான வழக்கு சிங்கப்பூர் நிதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி, முருகனுக்கு 8 மாத சிறை தண்டனையும், ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சிங்கப்பூரில் காதலியை அடித்து உதைத்து, சிகரெட்டால் சூடு வைத்த இந்தியர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
» ஆகாயத்தில் சிறுமியின் கன்னத்தை தடவிய இந்தியர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
» நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
» ஆகாயத்தில் சிறுமியின் கன்னத்தை தடவிய இந்தியர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
» நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum