Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


முன்னைய அரசாங்கம் வெளிக்கவர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தது! சம்பிக்க ரணவக்க

Go down

முன்னைய அரசாங்கம் வெளிக்கவர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தது! சம்பிக்க ரணவக்க Empty முன்னைய அரசாங்கம் வெளிக்கவர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தது! சம்பிக்க ரணவக்க

Post by oviya Tue Sep 08, 2015 2:58 pm

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது வெளிக்கவர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக அமைச்சர் சம்பிக்க விமர்சித்துள்ளார்.
பெருநகர அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க இன்று காலை செத்சிரிபாயவில் உள்ள தனது அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதனையடுத்து அங்கு சிறு வரவேற்பு உரையொன்றை நிகழ்த்திய அமைச்சர் சம்பிக்க ரணவக்க, மேல் மாகாணத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதே எங்கள் முதலாவது இலக்காகும். இதன் போது அனைத்து உட்டகட்டமைப்பு வசதிகளும் அடிப்படையிலிருந்து அபிவிருத்தி செய்யப்படும்.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான முன்னைய அரசாங்கம் வீடொன்றை திருத்தி அமைக்க வேண்டுமாயின் முன் கூடத்தை மட்டும் அழகுபடுத்தி விட்டு, அதனை காட்சிப்படுத்துவதை வழக்கமாக் கொண்டிருந்தது. வெளிக்கவர்ச்சி மட்டுமே அவர்களின் அபிவிருத்தியின் பிரதான அம்சமாக இருந்தது. ஆனால் நாங்கள் வீட்டின் கொல்லைப்புறம், சமையலறை போன்றவற்றையும் திருத்தி அமைப்பதைப் போன்று அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் அபிவிருத்தி செய்வதே எங்கள் இலக்காகும்.

கடந்த அரசாங்க காலத்தில் கோத்தபாய ராஜபக்ஷ ஓரிரு நடவடிக்கைகளைப் பாராட்டும் படியாகவும் மேற்கொண்டிருந்தார். அது குறித்து பாராட்டவும் நாம் தயங்கப் போவதில்லை. ஆனால் அவர்களை போலன்றி உண்மையிலேயே அபிவிருத்தி என்பதை செயலில் காட்டுவதே எமது நோக்கமாகும் என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum