Top posting users this month
No user |
Similar topics
குழந்தைக்கு விஷம் வைத்து கொன்ற பாட்டி: கைது செய்த பொலிசார்
Page 1 of 1
குழந்தைக்கு விஷம் வைத்து கொன்ற பாட்டி: கைது செய்த பொலிசார்
தர்மபுரி மாவட்டத்தில் பெண் குழந்தைக்கு விஷம் வைத்து கொன்ற பாட்டியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்த ராஜா சந்திரா தம்பதியினருக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ள நிலையில், மீண்டும் இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், அக்குழந்தை மர்மமான முறையில் இறந்துவிட்டதாக கூறியபெற்றோர் அதனை புதைத்துவிட்டனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பொலிசார், இறந்த பெண் குழந்தையின் உடல் உறுப்புகளை இரசாயன ஆய்வுக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மேற் கொள்ளப்பட்ட ஆய்வில், அந்த குழந்தை விஷம் கொடுத்து கொல்லப்பட்டது என்பது தெரியவந்தது.
இதையடுத்து காரிமங்கலம் பொலிசார், ஹேமா குடும்பத்தினரிடம் தீவிர மேற்கொண்ட விசாரணையில், குடும்ப சூழ்நிலை காரணமாக குழந்தையை விஷம் கொடுத்து கொன்றதாக பாட்டி சந்திரா ஒத்துக்கொண்டார்.
இக்குற்றத்திற்காக பாட்டி சந்திராவை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்த ராஜா சந்திரா தம்பதியினருக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ள நிலையில், மீண்டும் இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், அக்குழந்தை மர்மமான முறையில் இறந்துவிட்டதாக கூறியபெற்றோர் அதனை புதைத்துவிட்டனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பொலிசார், இறந்த பெண் குழந்தையின் உடல் உறுப்புகளை இரசாயன ஆய்வுக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மேற் கொள்ளப்பட்ட ஆய்வில், அந்த குழந்தை விஷம் கொடுத்து கொல்லப்பட்டது என்பது தெரியவந்தது.
இதையடுத்து காரிமங்கலம் பொலிசார், ஹேமா குடும்பத்தினரிடம் தீவிர மேற்கொண்ட விசாரணையில், குடும்ப சூழ்நிலை காரணமாக குழந்தையை விஷம் கொடுத்து கொன்றதாக பாட்டி சந்திரா ஒத்துக்கொண்டார்.
இக்குற்றத்திற்காக பாட்டி சந்திராவை பொலிசார் கைது செய்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» உள்ளாடையில் முதல்வரின் படம்: அதிரடியாக கைது செய்த பொலிசார்
» சிறையில் வைத்து பெற்றெடுத்த குழந்தைக்கு தந்தை யார்? நீதிபதியின் கேள்வியால் கதறி அழுதா சரிதா
» பொலிசாரின் துப்பாக்கியை கைபற்றிய மனநலம் பாதிக்கப்பட்ட கைதி: சுட்டுக் கொன்ற பொலிசார்
» சிறையில் வைத்து பெற்றெடுத்த குழந்தைக்கு தந்தை யார்? நீதிபதியின் கேள்வியால் கதறி அழுதா சரிதா
» பொலிசாரின் துப்பாக்கியை கைபற்றிய மனநலம் பாதிக்கப்பட்ட கைதி: சுட்டுக் கொன்ற பொலிசார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum