Top posting users this month
No user |
ஊவா மாகாண சபை உறுப்பினருக்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைப்பு
Page 1 of 1
ஊவா மாகாண சபை உறுப்பினருக்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைப்பு
மக்கள் விடுதலை முன்னணியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன காவற்துறையின் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மஹியங்கனை தொகுதி அமைப்பாளர் அனுர விதானகமகே செய்த நிதி மோசடி குறித்து வித்தியாரத்ன செய்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், நாளைய தினம் காலை 9 மணி கொள்ளுப்பிட்டியில் உள்ள நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு வருமாறும் வித்தியாரத்னவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மஹியங்கனை தொகுதி அமைப்பாளர் அனுர விதானகமகே செய்த நிதி மோசடி குறித்து வித்தியாரத்ன செய்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், நாளைய தினம் காலை 9 மணி கொள்ளுப்பிட்டியில் உள்ள நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு வருமாறும் வித்தியாரத்னவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum