Top posting users this month
No user |
Similar topics
கேலி செய்தவரை ஆத்திரம் தீர அடித்து உதைத்த பெண்
Page 1 of 1
கேலி செய்தவரை ஆத்திரம் தீர அடித்து உதைத்த பெண்
கேலி செய்த வாலிபரை, இளம்பெண் ஒருவர் சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவை சேர்ந்த இளம்பெண் பூஜாவை , சுரேஷ் என்ற வாலிபர் தொடர்ந்து கேலி செய்துவந்துள்ளார்.
இதனால் பொறுமை இழந்த பூஜா, தன்னார்வ தொண்டு அமைப்பிடம் உதவி கோரியுள்ளார்.
அந்த அமைப்பினர், சுரேஷை மடக்கி பிடித்து பொதுமக்கள் முன்னிலையில், பூஜாவை வைத்து சரமாரியாக அடிக்க வைத்துள்ளனர்.
அந்த வாலிபர் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியும், அதனை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் அப்பெண் ஆத்திரம் தீரும்வரை அடித்து உதைத்துள்ளார்.
லக்னோவை சேர்ந்த இளம்பெண் பூஜாவை , சுரேஷ் என்ற வாலிபர் தொடர்ந்து கேலி செய்துவந்துள்ளார்.
இதனால் பொறுமை இழந்த பூஜா, தன்னார்வ தொண்டு அமைப்பிடம் உதவி கோரியுள்ளார்.
அந்த அமைப்பினர், சுரேஷை மடக்கி பிடித்து பொதுமக்கள் முன்னிலையில், பூஜாவை வைத்து சரமாரியாக அடிக்க வைத்துள்ளனர்.
அந்த வாலிபர் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியும், அதனை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் அப்பெண் ஆத்திரம் தீரும்வரை அடித்து உதைத்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிச்சைக்காரரை அடித்து உதைத்த பொலிஸ்!
» நிழல் பட்டது ஒரு குற்றமா? தலித் சிறுமியை அடித்து உதைத்த உயர் சாதியினர்
» ஈவ்டீசிங் செய்த நபர்: ஆத்திரம் தீர தர்ம அடி கொடுத்து காலில் விழ வைத்த மாணவி
» நிழல் பட்டது ஒரு குற்றமா? தலித் சிறுமியை அடித்து உதைத்த உயர் சாதியினர்
» ஈவ்டீசிங் செய்த நபர்: ஆத்திரம் தீர தர்ம அடி கொடுத்து காலில் விழ வைத்த மாணவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum