Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கடற்புலிகளின் படகுகள் மற்றும் ஆயுதங்களை பார்வையிட்ட மைத்திரி

Go down

கடற்புலிகளின் படகுகள் மற்றும் ஆயுதங்களை பார்வையிட்ட மைத்திரி Empty கடற்புலிகளின் படகுகள் மற்றும் ஆயுதங்களை பார்வையிட்ட மைத்திரி

Post by oviya Mon Aug 24, 2015 3:22 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று திருகோணமலை கடற்படைத் தளத்தில், விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகள், மற்றும் ஆயுதங்களைப் பார்வையிட்டதுடன், கடற்படையின் அதிவேக தாக்குதல் படகு மூலம் துறைமுகத்தையும் சுற்றிப் பார்வையிட்டார்.
சம்பூரில் காணிகளை மீள ஒப்படைக்கும் நிகழ்வில் பங்கேற்க நேற்றுமுன்தினம் பிற்பகல் திருகோணமலை சென்றிருந்த ஜனாதிபதி இரவுப் பொழுதை திருகோணமலையிலேயே கழித்திருந்தார்.
நேற்றுக்காலை அவர், திருகோணமலையில் உள்ள இலங்கை கடற்படைத் தளத்துக்கு அவதானிப்புப் பயணம் ஒன்றை மேற்கொண்டார்.
அதன் போது, கடற்படை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட படகுகள், ஆயுதங்களை அவர் பார்வையிட்டார்.
அத்துடன் கடற்படையின் அதிவேக தாக்குதல் படகு (டோறா) மூலம் துறைமுகப்பகுதியையும் மைத்திரிபால சிறிசேன சுற்றிப் பார்வையிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum