Top posting users this month
No user |
Similar topics
நிந்தவூரில் வாகன விபத்து - தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி
Page 1 of 1
நிந்தவூரில் வாகன விபத்து - தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி
சம்மாந்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் அட்டப்பள்ள அல்லி முல்லை பிரதான சந்தியில் பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.
உளவு இயந்திர சாரதி ஒருவரே இவ்வாறு உயிர் தப்பியுள்ளார்.
கல்முனை நோக்கி வந்த உழவு இயந்திரமூம், அக்கரைப்பற்று நோக்கி கோழி ஏற்றி வந்த சிறிய வாகனமும் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
உழவு இயந்திரத்தின் சாரதியின் கவனயீனமே விபத்துக்கு காரணம் எனவும் இந்த பாரிய விபத்தினால் உழவு இயந்திர சாரதி மயிரிலையில் உயிர் தப்பினார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
உளவு இயந்திர சாரதி ஒருவரே இவ்வாறு உயிர் தப்பியுள்ளார்.
கல்முனை நோக்கி வந்த உழவு இயந்திரமூம், அக்கரைப்பற்று நோக்கி கோழி ஏற்றி வந்த சிறிய வாகனமும் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
உழவு இயந்திரத்தின் சாரதியின் கவனயீனமே விபத்துக்கு காரணம் எனவும் இந்த பாரிய விபத்தினால் உழவு இயந்திர சாரதி மயிரிலையில் உயிர் தப்பினார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வேக கட்டுபாட்டை இழந்த டிப்பர் வாகனம்: உயிர் தப்பிய சாரதி
» திடீரென தீப்பிடித்த கால்டாக்ஸி: வெளியே குதித்து உயிர் தப்பிய பெண் பயணி
» 29,000 அடி உயரத்தில் விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு: அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 250 பயணிகள்
» திடீரென தீப்பிடித்த கால்டாக்ஸி: வெளியே குதித்து உயிர் தப்பிய பெண் பயணி
» 29,000 அடி உயரத்தில் விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு: அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 250 பயணிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum