Top posting users this month
No user |
இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்து எரித்து கொலை
Page 1 of 1
இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்து எரித்து கொலை
குன்றத்தூரில் இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குன்றத்தூர், நத்தம் பகுதி தோப்பு தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் பின்புறம் உள்ள முட்புதரில் நேற்று அதிகாலை 5 மணிக்கு கடும் துர்நாற்றத்துடன் கரும்புகை வந்துள்ளது.
முட்புதரில் நைட்டி அணிந்த பாதி எரிந்த நிலையில் இளம்பெண்ணின் சடலம் கிடந்ததை கண்டு குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த குன்றத்தூர் பொலிசார், பாதி எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலத்தின் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
பின்னர், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
எரித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கு சுமார் 30 வயது இருக்கும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுதொடர்பாக பொலிசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்றத்தூர், நத்தம் பகுதி தோப்பு தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் பின்புறம் உள்ள முட்புதரில் நேற்று அதிகாலை 5 மணிக்கு கடும் துர்நாற்றத்துடன் கரும்புகை வந்துள்ளது.
முட்புதரில் நைட்டி அணிந்த பாதி எரிந்த நிலையில் இளம்பெண்ணின் சடலம் கிடந்ததை கண்டு குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த குன்றத்தூர் பொலிசார், பாதி எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலத்தின் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
பின்னர், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
எரித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கு சுமார் 30 வயது இருக்கும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுதொடர்பாக பொலிசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum