Top posting users this month
No user |
கூட்டமைப்பிற்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு தீர்வு பெற்றுத் தருவோம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
Page 1 of 1
கூட்டமைப்பிற்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு தீர்வு பெற்றுத் தருவோம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தமிழ்த் தேசிய மக்கள் முண்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்றையதினம் திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் உள்ள சிவன் கோவில் ஆலய முன்றலில் நடைபெற்றது.
இதன்போது கட்சியின் முதன்மைப் பேச்சாளரும் கட்சித்தலைவருமான திரு கஜேநதிரகுமார் பொன்னம்பலம், கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் இரா ஸ்ரீஞானேஸ்வரன், கோவில் தர்ம கர்த்தா ராதாகிருஸ்ணன், மாவட்ட அமைப்பாளர் ஹரிஹரன் உட்பட இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மற்றும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அதற்கான தீர்வுகளை தாம் (தமிழ்த் தேசிய மக்கள் முண்னணி) பெற்றுத் தருவதாகவும் இம்முறை தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திற்கான பாராளுமன்ற பிரதினிதித்துவம் ஒன்றாகத்தான் இருக்கும் எனவும் இன்னும் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு சாத்தியமில்லை என இங்கு உரையாற்றிய கட்சித்தலைவர் தெரிவித்தார்.
இதன்போது கட்சியின் முதன்மைப் பேச்சாளரும் கட்சித்தலைவருமான திரு கஜேநதிரகுமார் பொன்னம்பலம், கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் இரா ஸ்ரீஞானேஸ்வரன், கோவில் தர்ம கர்த்தா ராதாகிருஸ்ணன், மாவட்ட அமைப்பாளர் ஹரிஹரன் உட்பட இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மற்றும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அதற்கான தீர்வுகளை தாம் (தமிழ்த் தேசிய மக்கள் முண்னணி) பெற்றுத் தருவதாகவும் இம்முறை தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திற்கான பாராளுமன்ற பிரதினிதித்துவம் ஒன்றாகத்தான் இருக்கும் எனவும் இன்னும் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு சாத்தியமில்லை என இங்கு உரையாற்றிய கட்சித்தலைவர் தெரிவித்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum