Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் நாளை வவுனியா மேல் நீதிமன்றத்தில் ஆஜர்

Go down

செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் நாளை வவுனியா மேல் நீதிமன்றத்தில் ஆஜர் Empty செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் நாளை வவுனியா மேல் நீதிமன்றத்தில் ஆஜர்

Post by oviya Tue Aug 11, 2015 3:01 pm

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு எதிராக நாளை புதன் கிழமை வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரனை இடம் பெறவுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடந்த 2010 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள தொலைக்காட்சி ஒன்றிற்கு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற படுகொலை தொடர்பாக வழங்கிய செவ்வி ஒன்றை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கொழும்பு 4 ஆம் மாடி பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் 2010 ஆம் ஆண்டு குறித்த செவ்விக்காக கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரினால் கைது செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து வவுனியா மேல் நீதிமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்திற்கு எதிராகவும் விடுதலைப் புலிகளுக்கு ஆதராவாக மக்களை கிளர்ச்சி செய்ய உதவியதாக கூறி வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த வழக்கு விசாரணைகள் கடந்த 5 வருடங்களாக இடம் பெற்று வந்த நிலையில் மீண்டும் நாளை புதன் கிழமை வவுனயா மேல் நீதிமன்றத்தில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum