Top posting users this month
No user |
நாமல் ராஜபக்சவுக்கு நிதி மோசடி விசாரணை பிரிவு அழைப்பு
Page 1 of 1
நாமல் ராஜபக்சவுக்கு நிதி மோசடி விசாரணை பிரிவு அழைப்பு
அம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு நிதி மோசடி விசாரணை பிரிவு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 12ம் திகதி நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ச இது தொடர்பில் தனத டுவிட்டர் கணக்கில் பதிவு செய்திருப்பதாவது,
இவ் அழைப்பின் நோக்கம் தங்கள் தேர்தல் வியாபாரத்தை தடுப்பதாகும். எனினும் இவ்வாறான நடவடிக்கைகளின் ஊடாக தன் வெற்றியை தடுக்க முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ச எதிர்வரும் பொது தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார், எதிர்வரம் 14ம் திகதியுடன் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 12ம் திகதி நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ச இது தொடர்பில் தனத டுவிட்டர் கணக்கில் பதிவு செய்திருப்பதாவது,
இவ் அழைப்பின் நோக்கம் தங்கள் தேர்தல் வியாபாரத்தை தடுப்பதாகும். எனினும் இவ்வாறான நடவடிக்கைகளின் ஊடாக தன் வெற்றியை தடுக்க முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ச எதிர்வரும் பொது தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார், எதிர்வரம் 14ம் திகதியுடன் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum