Top posting users this month
No user |
Similar topics
அனைத்துலக நீதிமன்றத்தில் சிறிலங்கா தண்டிக்கப்பட வேண்டும்! மீண்டும் வலியுறுத்திய தமிழக முதல்வர்
Page 1 of 1
அனைத்துலக நீதிமன்றத்தில் சிறிலங்கா தண்டிக்கப்பட வேண்டும்! மீண்டும் வலியுறுத்திய தமிழக முதல்வர்
மில்லியன் கையெழுத்து இயக்கம் தமிழகமெங்கும் முழுவீச்சுடன் இடம்பெற்று வரும் நிலையில், அனைத்துலக நீதிமன்றத்தில் சிறிலங்காவை நிறுத்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியில் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென ஐ.நாவைக் கோரும் மில்லியன் கையெழுத்து இயக்கம் 13 லட்சங்களையும் கடந்து செப்ரெம்பர் வரை உலகத் தமிழர் பரப்பெங்கும் வீச்சுடன் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்திய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் வகையில் பிரதமர் மோடி அவர்களிடம் கையளிக்கப்பட்ட மனுவில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் தெரிவித்திருந்ததாக அதிமுகவின் கொள்கைப் பரப்புச் துணைச் செயலர் நாஞ்சில் சம்பத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஈழத்தமிழர் விவகாரத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் பிரதமர் மோடி அவர்களிடம் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் நேரடியாக விளக்கியிருந்ததாக திரு.நாஞ்சில் சம்பத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய வாக்கியங்கள் 2013ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தீர்மானத்தின் பிரதான உள்ளடக்கமாக இருக்கின்றது.
இது ஒருபுறமிருக்க, சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியில் நீதிமன்றத்தில் பாரப்படுத்த ஐ.நாவைக் கோரும் மில்லியன் கையெழுத்து இயக்கம் தமிழகமெங்கும் முழுவீச்சுடன் இடம்பெற்று வருவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியில் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென ஐ.நாவைக் கோரும் மில்லியன் கையெழுத்து இயக்கம் 13 லட்சங்களையும் கடந்து செப்ரெம்பர் வரை உலகத் தமிழர் பரப்பெங்கும் வீச்சுடன் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்திய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் வகையில் பிரதமர் மோடி அவர்களிடம் கையளிக்கப்பட்ட மனுவில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் தெரிவித்திருந்ததாக அதிமுகவின் கொள்கைப் பரப்புச் துணைச் செயலர் நாஞ்சில் சம்பத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஈழத்தமிழர் விவகாரத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் பிரதமர் மோடி அவர்களிடம் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் நேரடியாக விளக்கியிருந்ததாக திரு.நாஞ்சில் சம்பத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய வாக்கியங்கள் 2013ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தீர்மானத்தின் பிரதான உள்ளடக்கமாக இருக்கின்றது.
இது ஒருபுறமிருக்க, சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியில் நீதிமன்றத்தில் பாரப்படுத்த ஐ.நாவைக் கோரும் மில்லியன் கையெழுத்து இயக்கம் தமிழகமெங்கும் முழுவீச்சுடன் இடம்பெற்று வருவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கச்சைதீவை மீண்டும் மீட்டுத் தருமாறும் தமிழக முதல்வர் கோரிக்கை
» இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த புலித்தேவனின் மனைவி அழைப்பு!
» மஹிந்த, கோத்தா போர்க்குற்றத்தில் ஈடுபட்டிருந்தால் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்: சரத் பொன்சேகா
» இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த புலித்தேவனின் மனைவி அழைப்பு!
» மஹிந்த, கோத்தா போர்க்குற்றத்தில் ஈடுபட்டிருந்தால் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்: சரத் பொன்சேகா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum