Top posting users this month
No user |
Similar topics
வீட்டில் உள்ள மாநகராட்சி குடிநீர் குழாயில் வந்த பாம்பு: தேனியில் பரபரப்பு
Page 1 of 1
வீட்டில் உள்ள மாநகராட்சி குடிநீர் குழாயில் வந்த பாம்பு: தேனியில் பரபரப்பு
தேனி மாவட்டத்தில் வீட்டில் உள்ள மாநகராட்சி குடிநீர் குழாயில் இருந்து பாம்பு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கம்பம் நகராட்சி 15வது வார்டை சேர்ந்த தர்வேஷின் வீட்டில், கடந்த 10நாட்களாக குடிநீர் வராததால் நகராட்சி அதிகாரிகளிடம் நேரில் முறையிட்டுள்ளார்.
ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தனது குடிநீர் குழாயை தானே சரிசெய்வது என்று முடிவெடுத்து கடந்த மாதம் 26ம் திகதி, குடிநீர் குழாயில் அடைப்பை எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது இறந்த நிலையில் பாம்பு ஒன்று குழாயில் இருந்து வெளியேறியதால் அதிர்ச்சி அடைந்த தர்வேஷ் அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளார்.
ஆனால், அதனை ஏற்காத அதிகரிகள், அது பொய் என தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பேஸ்புக்கில், குழாயில் வந்த செத்த பாம்பு குறித்த தகவலை தர்வேஷ் பகிர்ந்துள்ளார்.
பின்னர் தர்வேஷ் வீட்டிற்கு சென்ற நகராட்சி அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி விட்டு, குடிநீர் குழாயை நேரில் சென்று ஆய்வு செய்து அடைத்துள்ளனர்.
தர்வேஷ் கூறுகையில், நான் அவதூறாக நகராட்சி நிர்வாகத்தை குறை சொல்லவில்லை.
எனது வீட்டின் குடிநீர் குழாய் அடைத்துகிடந்ததற்கு இறந்த பாம்பு தான் காரணம்.
இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது என்னை மிரட்டி விட்டு குழாய் இணைப்பையும் அடைத்துச் சென்றனர் என்று தெரிவித்துள்ளார்.
கம்பம் நகராட்சி 15வது வார்டை சேர்ந்த தர்வேஷின் வீட்டில், கடந்த 10நாட்களாக குடிநீர் வராததால் நகராட்சி அதிகாரிகளிடம் நேரில் முறையிட்டுள்ளார்.
ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தனது குடிநீர் குழாயை தானே சரிசெய்வது என்று முடிவெடுத்து கடந்த மாதம் 26ம் திகதி, குடிநீர் குழாயில் அடைப்பை எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது இறந்த நிலையில் பாம்பு ஒன்று குழாயில் இருந்து வெளியேறியதால் அதிர்ச்சி அடைந்த தர்வேஷ் அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளார்.
ஆனால், அதனை ஏற்காத அதிகரிகள், அது பொய் என தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பேஸ்புக்கில், குழாயில் வந்த செத்த பாம்பு குறித்த தகவலை தர்வேஷ் பகிர்ந்துள்ளார்.
பின்னர் தர்வேஷ் வீட்டிற்கு சென்ற நகராட்சி அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி விட்டு, குடிநீர் குழாயை நேரில் சென்று ஆய்வு செய்து அடைத்துள்ளனர்.
தர்வேஷ் கூறுகையில், நான் அவதூறாக நகராட்சி நிர்வாகத்தை குறை சொல்லவில்லை.
எனது வீட்டின் குடிநீர் குழாய் அடைத்துகிடந்ததற்கு இறந்த பாம்பு தான் காரணம்.
இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது என்னை மிரட்டி விட்டு குழாய் இணைப்பையும் அடைத்துச் சென்றனர் என்று தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட குடிநீரில் பாம்பு: சத்தீஸ்கரில் பரபரப்பு
» வான்வெளியில் திடீரென்று வந்த பறக்கும் தட்டு: மாணவன் எடுத்த புகைப்படத்தால் பரபரப்பு
» தேனியில் உருவாகுகிறது “நியூட்ரினோ ஆய்வு மையம்”
» வான்வெளியில் திடீரென்று வந்த பறக்கும் தட்டு: மாணவன் எடுத்த புகைப்படத்தால் பரபரப்பு
» தேனியில் உருவாகுகிறது “நியூட்ரினோ ஆய்வு மையம்”
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum