Top posting users this month
No user |
Similar topics
தேசிய அரசாங்கத்திற்கு ஆயத்தமாகின்றவர்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டவர்கள்: மஹிந்த
Page 1 of 1
தேசிய அரசாங்கத்திற்கு ஆயத்தமாகின்றவர்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டவர்கள்: மஹிந்த
யுத்தத்தின் போது தேசிய அரசாங்கத்திற்கு இணக்கம் தெரிவிக்காதவர்கள் இன்று தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு ஆயத்தமாகின்றார்கள் என குருணாகல் மாவட்ட வேட்பாளர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எம்பிலிப்பி்ட்டிய பிரதேச்சில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,
இவர்கள் எவ்வாறான பயத்தில் உள்ளார்கள் என்றால், மஹிந்த பீதி ஒரு பக்கம், தோல்விய ஏற்றுக்கொள்ள வேண்டிய பயம் மற்ற பக்கம் என உள்ளார்கள்.
நாங்கள் தேசிய அரசாங்கத்தை உருவாக்குவோம் என்று தோல்வி பயத்தில் கூறுகின்றார்கள்.
யுத்ததின் போது இல்லாத தேசிய அரசாங்கம் தற்போது எதற்கு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எம்பிலிப்பி்ட்டிய பிரதேச்சில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,
இவர்கள் எவ்வாறான பயத்தில் உள்ளார்கள் என்றால், மஹிந்த பீதி ஒரு பக்கம், தோல்விய ஏற்றுக்கொள்ள வேண்டிய பயம் மற்ற பக்கம் என உள்ளார்கள்.
நாங்கள் தேசிய அரசாங்கத்தை உருவாக்குவோம் என்று தோல்வி பயத்தில் கூறுகின்றார்கள்.
யுத்ததின் போது இல்லாத தேசிய அரசாங்கம் தற்போது எதற்கு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மஹிந்த தேசிய அரசாங்கத்திற்கு தடையாக உள்ளார்: பாலித்த தேவரபெரும
» முக்கிய அமைச்சர்கள் 16 பேரின் தொகுதிகளில் தோல்வியை தழுவிய மஹிந்த
» தேசிய அரசாங்கம் ஓர் நேரக் குண்டாகும்: மஹிந்த ராஜபக்ச
» முக்கிய அமைச்சர்கள் 16 பேரின் தொகுதிகளில் தோல்வியை தழுவிய மஹிந்த
» தேசிய அரசாங்கம் ஓர் நேரக் குண்டாகும்: மஹிந்த ராஜபக்ச
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum