Top posting users this month
No user |
Similar topics
மலையகப்பகுதியில் தொடர்ந்தும் பெய்யும் கடும் மழை காரணமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது
Page 1 of 1
மலையகப்பகுதியில் தொடர்ந்தும் பெய்யும் கடும் மழை காரணமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது
மலையகப்பகுதியில் தொடர்ந்தும் பெய்யும் கடும் மழை காரணமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியிலும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் வீதி வழுக்கும் தன்மையாக இருப்பதனாலும் வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பங்களாஅத்த பகுதியில் ஏற்பட்டிருந்த மண்சரிவு தற்போது அகற்றப்பட்டுள்ளதாவும் எனினும் தொடர்ந்து மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் இவ்வீதியினூடாக செல்லும் வாகன சாரதிகளை அவதானத்துடன் செல்லுமாறு பொலிஸார் மேலும் அறிவுறுத்தியுள்ளனர்.
நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் இடைக்கிடையே மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் வாகனசாரதிகள் அவதானமாக செயற்படுமாறு மாவட்ட செயலாளா் டீ.பீ.ஜு குமாரசிறி தெரிவிக்கின்றார்.
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியிலும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் வீதி வழுக்கும் தன்மையாக இருப்பதனாலும் வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பங்களாஅத்த பகுதியில் ஏற்பட்டிருந்த மண்சரிவு தற்போது அகற்றப்பட்டுள்ளதாவும் எனினும் தொடர்ந்து மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் இவ்வீதியினூடாக செல்லும் வாகன சாரதிகளை அவதானத்துடன் செல்லுமாறு பொலிஸார் மேலும் அறிவுறுத்தியுள்ளனர்.
நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் இடைக்கிடையே மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் வாகனசாரதிகள் அவதானமாக செயற்படுமாறு மாவட்ட செயலாளா் டீ.பீ.ஜு குமாரசிறி தெரிவிக்கின்றார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இடியுடன் கூடிய கடும் மழை இன்று பெய்யும்!
» வெள்ளம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் 76 ஆயிரம் ஹெக்டர் விளைச்சல் பாதிப்பு!
» சென்னையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக புழல் இலங்கை அகதிகள் முகாமில் பெரும் உணவுத்தட்டுப்பாடு நிலவுகின்றது. புழலை ஒட்டிய காவாங்கரையில் அமைந்துள்ள இந்த முகாமில் சுமார் 350 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை அகதிகள் தடுத்து வைக்
» வெள்ளம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் 76 ஆயிரம் ஹெக்டர் விளைச்சல் பாதிப்பு!
» சென்னையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக புழல் இலங்கை அகதிகள் முகாமில் பெரும் உணவுத்தட்டுப்பாடு நிலவுகின்றது. புழலை ஒட்டிய காவாங்கரையில் அமைந்துள்ள இந்த முகாமில் சுமார் 350 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை அகதிகள் தடுத்து வைக்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum